பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ(; سمبر கல்லு வெட்டிகளெடுத்துக் கொண்டார் அவர்காலிலே பாப்பாக மாட்டிக் கொண்டார். சொல்லுக் கடங்காத சோஷர்கள் மேஷர்கள் புல்லாங்குழல்க்கார வல்லவர்கள் காடு தாங்கிகளும் போட்டுக் கொண்டார் நல்ல காங்குச் சட்டைகள்தான் பூட்டிக் கொண்டார் சோடு சோடாகவே சேர்ந்து கொண்டார் நல்ல சுவடு தாரிகள் மாட்டிக்கொண்டார் நாற்பது நாளேக்குள் பஞ்சைப் பதியிலே நாட்டுகிறேன் திசைக் கம்:மென்று 334 {} வார்ப்பண் ணி பீரங்கி தானிழுத்தார் படை மன்னரெல்லோரும் வழி நடந்தார். பாசு பதமென்ற பீரங்கி தன்னைப் பத்துப் பதினேந்து பேரிழுத்தார். வாசிதமென்ருெரு பீரங்கி அங்கே வருதே கட்டபொம்மேந்திரன் மேல் கூழைப்பாவே யங்கள் தான் சேர்ந்து வழிகூடி நடக்கவே முக்கியமாய் பாளையந் தம்புரு தான் முழங்க நல்ல ஏழு துரை மாருமேயெழும்பி 罗岛莎莎 சதிருடனே வழி நடந்தார் அங்கே மதுரையில் வந்து தானிருந்தார். மதுரை விட்டு வெளியேறி வழி மார்க்கம் சவாரி நடந்தேறி கயத்தாறிலே வந்திறங்கித் துரை காங்கு கூடாரமுந்தான் துலங்க கயத்தாறு விட்டு வெளியேறி வலு கட்டபொம்மு கோட்டை யெங்கே யென்று ஒட்டப் பிடாரம் வழி மார்க்கஞ் சென்று போட்டானே பீரங்கி திடீரென்று 盛36{} போட்டசத்தம் முழங்கிடவே பாஞ்சை நாட்டிலே கேட்டதே அந்நேரம். கேட்டதே சப்தம் பாஞ்சால நாட்டிலங்கே கோட்டையேறிக் கட்டபொம்மு துரை ஒட்டப்பிடாரம் வழி மார்க்கம் நமது நாட்டிலே பாளையம் வருகுதென்ருர்.