பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அண்ட பகிரண்டந்தான் குலுங்க ஆதி சேடன் பணுமுடியும் நடுங்க குண்டு போட்டான் ரெண்டாயிரம் ஒன்று போல்கோட்டையிடித்தான் திடீரென்று. லச்சாதி லச்சம் புகையுருண்டை ' போட்டான். லாட்டன் அஷ்டன் கிருட்டன் துரை வைத்தகால் பின் வையாக் குசிலியார்படை வந்தாரக்கினி போல் சிவந்தார். 26 20 செங்கதிரோனும் மறைந்திடவே எட்டுத்திக்குத் திசையும் தெரியாமல் பொங்குங்கடல் போல பிற்கட்டு மேசரும் போட்டானே பீரங்கி கோட்டையின் மேல் பொந்திலியர் படை தானெருங்கப் புலாபா முலாயாப் படை திரட்டி வந்தானே காலன் துரை வெள்ளைக்காரரும் வார்ப் பண்ணி ' துப்பாக்கி தானெடுத்து நேரிட்டுப் பீரங்கி தானுமிட்டுக் கோட்டை நெட்டாய் இடித்திட வேணுமென்று 263 G போரிட்ட பீரங்கி அண்டம் நடுங்கிட போட்டானே எண்டிசையும் நடுங்க பாதள லோகமுந்தான் கேட் அண்ட பகிரண்டந்தான் குலுங்க ஆதாளி போட்டங்கே பூதவேதாளங்கள் அன்பாகத்தானு மன மகிழ்ந்து அன்று லங்காபுரி மூலபலச் சண்டை ஆச்சுது வாச்சதென்றே புசித்தோம் இன்றைக்கு வாச்சது தின்று புசிக்கலாம் என்று பூதங்கள் " கூத்தாடிடுமாம் 罗6盛{} ரத்தங்கள் பூதங்களுண்டிடுமாம் ரெண்டாயிரம் பேய்கள் கண் காட்டிடுமாம் நெட்டு நாலு மொரு திட்டமாகப் படை எங்கும் நெருங்கியே சூழ்ந்துவர கோடையிடி போல முழங்கிடவே கோட்டை கொத்தாள மூலே தகர்ந்திடவே