பக்கம்:வீரபாண்டியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H27. 828,

  1. 29.

580. o:31.

}:32 H

᎓᎓᎓᎓᎓᎓. 4. கிக்கு விசயப் படலம். மன்னவா மகியின்றி மதத்த கின்றனம் இன்னமேல் யாதுமோர் இடரும் எண்ணிடேம் רדי 1 ri. சொன்னவா ச்ெய்கடி தொழுது வாழ்கின்றேம் இன்னருள் புரிந்கெமை யாளும் என்றனர். அன்னவர் வணங்கிகின் அபயம் கூறவும் மன்னவ னறிந்துடன் மனமி சங்கின்ை இன்னருள் புரிந்துமே யினிது நோக்கினுன் நன்னயம் படவவர் நடக்க ஆக்கின்ை. வள்ளியூர் பணகுடி வல்லம் ஆகியா யுள்ளநன் னகாங்க ளுட்பு குந்துநீர் கொள்ளைகள் புரிந்துமுன் கொடுமை செய்துளிர் எள்ளுறு மவற்றினுக் கென்சொல் விரென்ருன். வள்ளலே சொல்லிய வண்ணம் தண்டனைக் குள்ளுறு பொருளினை ஒல்லை வைக்கின்றேம் எள்ளலா யினியொன்றும் இயற்றி லேமெனப் பிள்ளைமேல் ஆணையாய்ப் பேசி நின்றனர். கின்றவர்க் கறிவுரை தெறியிற் கூறியே சென்றிட விடுக் கனன் சேனை யோடுடன் T 丛卢, தென்றிசை கின்றுமே சேர்ந்தெ ழுந்தனன் ஒன்றிய மேல்திசைக் குவக்கு வந்தனன். அத்திசை மன்னவர் யாரும் ஆர்வமாய் ஒக்திசை கண்புட னுவங்து (?, ாற்றினர் சிக்கமீ தோங்கிய செருக்கி லாமையால் உத்தம னிவனெழுங் துவங் த போயின்ை. சிவகிரி அரசரா தியர்கள் சோவக் துவகையி னுபசரித் ததவி கின்றனர். நவமுறு நவாபினுக் குரிய கப்பத்தைத் ■ _ - - - .." ר == கவறுரு? வகையினில் செ லுககச சாறmனை. (கூச) (கூடு) (ங்க) (க.எ) ( அ) (க Hol ) (oro)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/106&oldid=912481" இலிருந்து மீள்விக்கப்பட்டது