பக்கம்:வீரபாண்டியம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. குடிபுயந்த படலம். 127 734. இனிதி னின்றதன் இளந்தனிக் குழவியை யேந்திக் கனியும் அன்புடன் காத்தருள் தாயென வுலகை கணிபு சத்துகல் லருள்புரிங் கெங்கனும் பாதும் Eā. o -- 睡 LH # H. துணிபு. குங்திடா வகையினி தாண்டனன் கோன்றல். (கச) 735. ஒற்றர் தங்களே ஊர்தொறும் முறைமுறை புய்த்துக் குற்றம ஆயகது.அ கோதுகள் புரிந்தவர் தம்மைப் பற்றி வ்ந்தவர் படுவைக் கிடுமுறை பார்த்தே எற்றுங் தீமையை எண்ணிடா வகையினி கொடித்தான்.(கடு) குற்றம் களைந்தது. 736. குற்ற வாளுரைக் கொடுந்தண்டம் புரியினே குற்றம் முற்றும் நீங்கிடா தென்பதை முன்னுற வறிந்தான் பற்றி வந்தவர் பரிவுறப் பண்புரை பகர்ந்து மற்ற கற்றினன் மற்றவர் மனங்திரிக் துயர்ந்தார். (கசு)

  • த _* -- - - --- H + ---

737. அன்பி குலுவரு நிலைமையும் அடிக்கிழிக் கொறுத்து வன்பு செய்வதால் வருகின்ற வகையையும் துருவி இன்பி வன்செய எங்கனும் இகல்கவை குறைந்த துன்பி லாவகை உலகுவங் துயர்ந்தது தொடர்ந்தே. (க.எ) காவு காண ஒரு நாள் இரவு நேர்ந்தது. 738. மாறு வேடங்கொண் டோரி விவனெரு நகர்வாய்த் தேறு நோக்குடன் உண்மையைத் தெளிந்திடச் சென்ருன் மாறி லாதவல் லிருளினில் கள்ளர்கள் கால்வர் ஏறி வந்தனர் இடையிவன் கண்டனன் எதிர்ங்கே. (கஅ) 739. இடையில் வாளுயர் கையினில் கம்பொடும் எதிரே நடையில் வந்திட நம்மினத் தானென இவனே அடைய கின்றவர் உசாவினர் ஆம்வகை யுரைத்தான் தடையி லாத்வர் சேர்ந்தனர் தொடர்ந்தனன் சார்ந்தே. (க.க) 740. களவு செய்தன F ஒரில்லில் கண்ட -தைப் பாகம் அளவு செய்தனர் அவரவர் அயல்பிரிங் தகன்ருர் உளவு செய்துபோய்க் காலையங் நால்வாை யொருங்கே தளைவு செய்துடன் கன்னவை யுய்த்திடப் பணித்தான். (e-o) க. குற்றவாளிகளே அடித்துத் துன்புறுத்தினுல் அவ்வமயம் அடங்கி கிம் பினும் பின்பு வெவ்வினயராகவே விளக்து கிம்பர் : அன்புடன்அறிவுரைக் கின் அவர் பண்புடன் திருந்தி இன்புடையராவர் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/174&oldid=912556" இலிருந்து மீள்விக்கப்பட்டது