பக்கம்:வீரபாண்டியம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. குடிபுரந்த படலம். 131 Fo - +. s i. im 761. விர பானடியப புலவரும வேங்கட சுபபு 762. 7 7 6 5 (53. 5 4. 7በ6. s (37. - o H i-H * + i. பார திப்பெயர்ப் பண்புடை யாளனும் ப தியில் சீா மைக் கற் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து ஈ மோடுயர்ந் தியலிசை பு:ாங் கமர்க் கிருந்தார். (சக) என்று மேயினம் பிரியல சாயினி கமர்ந்து துன்று நீதிகள் துதிமிகு கவிதைகள் JFఙ) పాIILIT நன்று கூறியும் நலமுடன் பாடியும் நாளும் வென்றி விானுக் கினியாாய் விளங்கிவிற் றிருந்தார். (#2-) இருவர் தம்முளே மன்னவன் இயன்மிகு புலமைத் கிருவும் சீலமும் செம்மையு முடையவன் பாணுர் மாபில் வந்தவன்; மற்றவன் அந்தணர் மாபோன் அரிய நல்லிசை வல்லவன் அழகினில் சிறந்தோன். (சங்) மன்ன னுக்கிரு கண்ணென இருவரு மருவிக் துன்னு மன்புடன் தாயால் அரைகளை யாடி மன்னு திேகள் மனுமுறை பாதிகள் ஆய்ந்து பன்னு சீருடன் பதியிடம் பண்புட னிருந்தார். (சச) கற்ற நற்றமிழ்ப் புலவரைக் காவலன் மிகவும் உற்ற மெய்த்துணேச் சுற்றமா வுவந்து கொண்டாடும் பெற்றி நோக்கியும் பெருங்கொடை நோக்கியும் நாளும் மற்ற நாட்டுயர் அறிஞர்கள் வளமுற வந்தார். (சடு) வந்த பாவலர் யாரையும் மன்னவன் மகிழ்ந்து முந்து மன்புடன் முறையறிக் துபசரித் திருக்கிச் சிங்தை பின்புறச் செழும்பொருள் கொடுக்கருள் புரித்தான் அந்த மேன்மையை அனைவரும் அதிசயித் துவங்சார். (சக) கன்னன் பரியே குமணனே காரியே முகலா முன்னர் கின்மயம் மூவெழு வள்ளல்சீர் கேட்டோம் இன்ன வள்ளலே யின்றுநேர் கண்டன மென்றே பன்ன ருந்துகி பலபல பாடினர் புகழ்ங்கே. (சஎ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/178&oldid=912560" இலிருந்து மீள்விக்கப்பட்டது