பக்கம்:வீரபாண்டியம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வீர பாண் டியம். 796. நேர்ந்துள்ள நிலையுாைத்து நேர்வத்து கருணைசெய்ய ஒர்ந்துவ வேண்டுமென உரிமையொடு பணிந்துரைத்தார் சேர்ந்தபெரும் படையுடனே திருவருளே கினைந்தேத்தி ஆர்ந்தபே ரன்பனுய் அடைவுடனே யவனடைந்தான். (எசு) 797 கின்றமறை யவரெ வரும் கெடிதுமகிழ்க் கருகடைந்து பொன்றுதைந்த மங்க லங்கொள்பூாணதற் கும்பமுடன் ஒன்றியுயர் மரியாதை யுடன்முறையே யுபசரித்து வென்றியுயர் அரசே! இவ் வேளையருள் புரிகவென்ருர். (என்) 798. இருமருங்கும் அணிஅணியா ய் எ ழுத்துகின் தி) படைகளுள்ளே ஒருவரையும் கன்னருகே யுறவொட்டா தறவகற்றி முருகனைமுன் பணிந்தேத்தி முன்னுசட கோபரையுள் ளுருகிகினங் கத்கேர்முன் ஒருவனே எதிர்போ ன்ை. (எ.அ) 799. பாாமலை கோாகப் பண்பமைந்தோர் அரியேறு ஆாவரு திறம்போல அடலாண்மை யுடனடந்து தோெகிாே அாசன்வாத் தேசமக்க ளெல்லாரும் i சாருகிலை யெதுகொலெனச் சார்ந்துவியந் தயல்நிறைந்தார். () -- 800. மூண்டுபலர் நிறைந்தடர்ந்து முனைந்தெடுக்கு மூரிவடம் ஆண்டகைதன் இருகையால் அணைத்தெடுத்து முன்னிர்த்தான் நீண்டுயர்ந்த அத்தடங்தேர் நெடுகெடென இவன்பின்னே காண்டகைய காட்சியொடு காலுருண்டு விரைந்ததுவே. (அo) 801. அப்பெரிய காட்சியைக்கண் டனவோரு மிகவியந்து செப்பரிய மகிழ்ச்சியுடன் சேர்ந்துவடம் பிடித்திழுத்தார் தப்பறவே இாதம்வந்து தன்னிலையம் சார்ந்ததுடன் ஒப்பரிய பெருமானுக் குயர்பூசை செய்துவந்தார். (அக) 802. இம்மன்னன் பெருை மதனை எல்லாரும் புகழ்ந்துகின்ருர் அம்மன்னும் இறையவன்றன் அருட்பி சாதம்பெற்றுப் பொம்மென்ன அளிமுால்தார்ப் பொம்மணிவன் விடைகொண்டே எம்மன்னும் பணிந்தேத்த எழிற்பாஞ்சை நகர்சேர்ந்தான். ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/183&oldid=912566" இலிருந்து மீள்விக்கப்பட்டது