பக்கம்:வீரபாண்டியம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 - | | வி I l_IT 3ుJI டி. ப ம . 1122. சிவிகைவிட் டிறங்கி மடங்கலே றென்னத் கிறன்மிகு கேசெதிர் கிகழக் குவிகைய சாகி மற்றவர் வனங்கக் கொற்றவன் நிமிர்ந்துமுன் நடந்து சவியுற வருங்கால் இருபுற கின்று சாக்கசன் படைவெடி விார் அவிரொளி வேல்வாள் அனைத்தையு மதியா கடலுடனுள்ளிட மடைந்தான். 1123. வானெ லா மதியான் வேலெலாங் கணியான் வலியவெங் கருமருங் கடர்ந்த கோளெலாமொன்றுங் குறித்திலன் கிமிர்ந்து கோளரி யேறெனப் படா ளேவே யவன்றன் படையெலாக் திகைத்து கின்றன அவலுமுள் ளஞ்சி ஆளெலா நிறுத்தித் தனிமையாய் வருமா ருணேசெய் தாளினே புய்த்தான். 1124. ஆணேயை யறிந்தான் அன்னவா தென்றே அரசு வங் தேறினன் அமைச்சும் மாணமை கம்பி யூமையுங் தொடர்ந்து வலிங்துடன் ஏ றினர் நான்கு கோனேவா சலையுங் கடந்துமேல் வந்து @5றி த்தமே விட த்தினி |ற் கண்டான் T -: * --- * உய் IT வணுமென் மழைகத ஆகன க்கிருக்க விகிக்கனன் வேங்கனு மிருந்தான் H சாக்கசன் வினவியது. 1125. எதிர மiங் கிருந்த மன்னனை நோக்கி யினமுறை விசாரித்த பின்னர் பகியுடை வரியைத் தங்கிலிர் நெடுநாட் பார்க்கவும் வங்கிலிர் நாட்டில் வகியுமெங் குடிக ளிடமெலாம் வரியை வாங்கி நீர் வைத்தனிர் என்றும் அதிபதி யாகி அமர்க்கனிர் எங்கள் ஆணேயை மதித்திலிர் என்ரு:ன். ( சு) (நடன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/239&oldid=912657" இலிருந்து மீள்விக்கப்பட்டது