பக்கம்:வீரபாண்டியம்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் க் த ப டல ம் 375 தெவ்வர்தேடித் திரிகின்ருர். 2035 இடம்பிரிந்த நிலையறிந்தே எட்டப்பன் எக்களித்தான் உடன்பிறந்து கொல்லுகின்ற நோய்என்ன ஒன்னலரை மடம்பிறந்த நெஞ்சினய்ை மருவிநின்று படைஎழுப்பிக் கடம்பிறந்த கரிதேடும் காளே எனத் திரிகின் ருன். (80): கோளன் கொலைச் செயல். 2036 கோள் மூட்டிக் கொலே மூட்டிக் குடிகெடுக்கும் வகை (நாடி வாள்மூட்டும் படையுடனே வழியெங்கும் தேடுகின்றன்; வேள்மூட்டும் கோலாரில் வேந்தே நீ வென்றகல ஆள் மூட்டும் வீரரையும் அமைச்சனேயும் பிடித்தகன்ருர். பிள்ளையை எள்ளினர். 2037 சிறையாகப் பற்றியவர் செருக்கூர்ந்து சேர்ந்துபோய்க் குறையோடு கும்பிநின்ற கும்பினியின் தளபதிமுன் முறையோடு நிறுத்தினர் மூண்டுகொதித் தவன் தீய துறையோடு சூழ்ந்துநின்று சுடுமொழிகள் பல புகன் றன். கொலை புரிந்து தலை அரிந்தார். 2038 நாகலா புரந்தன் னில் நாடறியப் பிள் 8ளத&னச் சாகவே துாக்கிலிட்டுத் தலையினே நம் பாஞ்சைஎதிர் போகவரு வார்கண்டு புலேதெளிந்து குலேநடுங்கக் காகங்கள் குழ்ந்துகத்தக் கழுமுனேயில் குத்திவைத்தான். கிலை குலைந்தான். 2039 பிள்ளே இறந் தான் என்று பேச்சைஅவன் பேசவே உள்ளமிகத் துடிதுடிக்க உயிர்பதைக்கக் கண்ணிர்கள் வெள்ளமென விழுந்தோட வெய்துயிர்த்து மேல்ஏங்கித் தள்ளரிய தனிமேரு தளர்ந்ததென நிலைகுலைந்தான். கலங்காதவன் கலங்கின்ை. 2040 அலேகலங்க வந்ததென அடுபடைகள் அடர்ந்தேறிக் குலேகலங்க வெடிதீர்த்துக் குண்டுகள் ஆயிர மூட்டி மலே கலங்கப் பொருதுநின்ற வன்சமரில் ஒருசிறிதும் நிலே கலங்கா நின்றநெஞ்சும் நிலைகுலைய நின்றயர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/422&oldid=912944" இலிருந்து மீள்விக்கப்பட்டது