பக்கம்:வீரபாண்டியம்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் க் த ப டல ம் 377 கூடவராதே. 2047 கூடவே வருவன் என்று குலமரபின் குணம்படிந்து காடல்குடி அதிபனன்று கனவாஞ்சை யுடனுரைத்தான்; விடரிய திரமாய் வீறுகொண்டே தொடர அவன் பாடறிந்து கூடவரல் பழுதென்றே இவன்தடுத்தான். அகன்று.போ. 2048 தம்பிநீ இங்கிருந்தே தனி அகன்று நகர் அடைக வம்பிலினி எங்களுடன் வந்தலேந்து வருந்தல்என கம்பிகிலே த&னநோக்கி நயனநீர் சிந்தியவன் எம்பிரான் செயல்வழியே இயலுமென எழுந்தகன்ருன். துணைவருடன் சென்ருன். 2049 அன்னவன்தான் போன பின்னர் அங்குள்ளார் S S S (இடமுரைத்து மன்னவன்தன் துனே வருடன் வல்விரைந்து சோளபுரம் என்னும் ஊர் அடைந்தானங் கிருந்தவர்கள் கண்டுமகிழ்ந்து இன்னநகர் இருந்தருள்க என்றுவிருந் தாற்றினர். (94) சேனைத் தலைவன் தேடவிட்டான். 2050 இவ்வண்ணம் இவர் அவ்வூர் இருக்குங்கால் (எண்ணிமுன்னே -ான்வழியும் கட்டபொம்மை எதிர்பற்றிக் கொணர்வார்க்குச் செவ்வியசி ரும்பொருளும் சோவரும் எனத்திட்டித் தெவ்வர்மிக விரைவாகத் தேசமெங்கும் செலவிட்டார். எங்கும் கட்டளைகள் அனுப்பின்ை. 2001 விட்டஅந்தக் கட்டளையின் விவரங்கள் கண்டவுடன் முட்ட இவர் மீதிருந்த முனிவுகளே நினைவூக்கி அட்ட திசை எங்குமே அடக்கிமிக மகிழ்ந்திருந்தான்: கட்டம்வந்துசேர்ந்ததா கட்டபொம்முக்கெனக்களித்தார். எட்டனது தலைமை. 2052 சிற்றரசர் பலர்திரண்டு தேடினர் அதில் எட்டன் முற்றட்டில் எட்டியெங்கும் மூண்டலேந்தான் பிற்கட்டுக்கு _ற்றவள வெல்லாம்போய் உடனுடனே உரைத்துவந்தான் பற்ற அவன் பறந்துநின்ற பாட்டை எவர் சொல்லவல்லார்? 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/424&oldid=912946" இலிருந்து மீள்விக்கப்பட்டது