பக்கம்:வீரபாண்டியம்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 வி ர பாண் டி ய ம் அரிய உதவிகள் புரிந்தான் 2231 வேட பட்டி எனும்பெயர் ஊரினில் பீடு பெற்ற இவன்மர புள்ளது: நாடு பெற்றுயர் வாழ்வி லிருந்தவர் கூடு பெற்ற குடியிடை கின்றுளார். (32) கேர்ந்தவை கினைந்து தெளிக 2232 வாழ்ந்த வாழ்வையும் மன்னவன் மடிந்துள் வகையையும் தொகையாகச் சூழ்ந்து நோக்குவார் யாவரும் தொடர்ந்துள சூழலே உணர்வாசேல் ஆழ்ந்த கோளர்கள் அடுத்துள தோளர்கள் அவரவர் வளமாக வாழ்ந்து கொள்ளவே வஞ்சனே புரிந்துள்ள வழிகளேத் தெளிவாக்கன். :33, வினையின் விளைவு 2233 இன்ன காலத்தில் இன்னதோர் இடத்தினில் இன்னவர்க் கிதுநேரும் என்ன முன்னுற உ ணர்பவர் எவருளர்? எதிர்ந்தபின் தெரிவார்கள்: மன்னன் மாண்டதும் மந்திரி மடிந்ததும் வன்கொலே புலோன்றே உன்னி நாடெலாம் வருந்தின உளேந்தன. ஊழ்வின் கிலேயோர்ந்தே. (34) வீர நாடு 22.34 வீர நாடென விளங்கி முன் இருந்துள விழுமிய நம்நாட்டின் சிரைப் பாஞ்சைமன் ஒருவனே விளக்கினன் திறலுடன் தெளிவாக: காரை முட்டிய இடிகொளும் வெடிகளின் கருமருந் துடன்வந்து 132 வேடபட்டி என்னும் இவ்வூர் கோவில்பட்டித் தாலுகா வில் உள்ளது. சின்ன பொம்மையா வழியில் வந்தவர் அங்கேயே இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/465&oldid=912991" இலிருந்து மீள்விக்கப்பட்டது