பக்கம்:வீரபாண்டியம்.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் முறையுடன் பற்றி மீள மூண்டுளோம்; எனினும், நம்முள் உறைபவர் உயிர்கள் மீண்டு 471 வருங்கொல்? என் றுளேகின் றேமால். (23) திகில் அடைந்தனர். 1497 அருங்திறல் ஆண்மை வீரம் அதிசய ஆற்றல் யாவும் பொருந்திய பகைவன் தன்னேப் பொருதுடன் வென்று கொள்ளத் திருந்திய சேனே யோடு செல்கின்ருேம்; எனினும், சிங்தை பெருந்திகில் அடைய நேர்ந்து பேதுறு கின் ருேம் என்னே! ... + 98 கருதி எழுந்தனர். ஊமையன் என்னும் பேரால் உறைந்துள ஒருவன் தன்சீனச் சிமையர் எல்லாம் நெஞ்சத் திகிலுடன் தெரிய நேர்ந்தார்; நாமிவன் நகர்மேல் இன்று நம்படை நடத்து கின்ருேம்: சேமமாய் வென்று மீளும் செயலினித் தெளிய நேர்ந்தோம். 24-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 2498. صحيتان التي تصد (124) (125) 125 பாஞ்சைமேல் போர்புரிய நேர்ந்த வெள்ளேயர் உள்ளங் களில் நேர்ந்துள்ள போராட்டங்களேயும், பொருந்திய கவலைகளேயும் ஒரளவு ஈண்டு உணர்ந்து கொள்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/518&oldid=913050" இலிருந்து மீள்விக்கப்பட்டது