பக்கம்:வீரபாண்டியம்.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. தளபதியைத் தளையிட்ட படலம் 497 -In 19 ஊமைமன் உவந்தது. அப்பரிசும் திருமுகமும் அடைந்தவுடன் அரசறிந்து வெப்பமுறு பகையினத்தை மேவிநின்றும் மெய்யன்பை இப்படியும் இப்படியில் எய்தியுள்ளார் உளரன்றே! _ப்படியும் இதம்புரிவார் இதம்பெறுவார் எனவுவந்தான். of 20 வியந்து புகழ்ந்தது. கடல்கடந்து நெடுங்துராம் கருத்தோடு வந்தடைந்த மிடலுடைய பரிசதனே மிகவியங்து துரைவியங்தான்: அடலுடனே எனேச்சிறையில் அடைத்துவைத்த அதற் (காஇம் _லுடைய மிடலென்று மனைவியிடம் மகிழ்ந்துரைத்தான். 2021 வெகுமதியின் விளைவு சமையுறு வெள்ளேயனைச் சிறைவிடுத்த சீர்த்திக்கா _ாமையனும் ஒர்பரிசை உலகறிய உவந்துகொண்டான் எமமுறும் அரியசெயல் எவ்வகையில் செய்தாலும் தாமமுறும் வெகுமதிகள் தாம்வந்து சேருமன்றே. (44) பரிசின் நிலை. 2622 அன்ன பரிசு என்னே? எனின், அருமைமகள் கொழுநனுடன் பன்னிகேர் அயலிருக்கும் படிபொன்ல்ை வடிவமைத்து மன்னனிவன் அருள்புரிந்த வகைதெரிய இனிதுணர்த்தி உன்னியபே ரன்புடனே உய்த்திருந்த தெனவுணர்க. (45) 26.23 நன்றி யறிவு. ஒருநன்றி செய்தாரை உள்ளத்தே யுறவைத்துப் பெருநன்றியுடன் பேணும் பெருந்தகையர்சிறந்துயர்வர்: திருவொன்றி யிருந்தாலும் செய்தநன்றி மறந்தவர்கள் _ருமன்றில் அழிந்தேங்கக் கடையராய் இழிந்தொழிவார். 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/544&oldid=913079" இலிருந்து மீள்விக்கப்பட்டது