508 267 7 2578 267 9 2680 2681 வி ர ப ா ண் டி ய ம் == = எதிர்கொள் போர்ப்படை எல்லாம் எடுத்துடன் முதிரும் வேகத் தொடுமுன் முடுகினர். கடைகள் காட்டினர். (37) படைகொள் வீரர்கள் பத்திமை கொண்டுகேர் அடைய மேவி அணியணி யாகவே நடைகள் கொண்டு நடந்தனர்; நாட்டிய விடைகள் என்ன விளங்கி விசைங்தனர். பாஞ்சை கோக்கி வந்தன. நேர்க ட்ங்து நெறியிற் படர்கடம் பூர் கடந்துளம் ஊக்கி யுருத்துகேச் பார்பு ரந்தருள் பாஞ்சையை கோக்கியே போர்க டந்திடப் போங்தது சேனேயே. இடைவழியில் தடை. ஒட்ட றம்பட்டி ஊரயல் நேருங்கால் முட்ட நோக்கிமுன் மூண்டிங்த மன்படை கட்டி நின்றது; கண்டதும் பாப்ந்துளே வெட்டி வேட்டைகள் ஆடி விசைக்ததே. அறுநூறு வீரர்கள் அடர்ந்தனர். ஆறு நூறெனும் வீரர்கள் ஆர்த்துடன் சீறி யேறிச் செகுத்திடச் சேனைகள் மாறு கொண்டு மறுகி மயங்கின: வேறு கண்டு விழித்து விளிங்தன. சிங்க ஏறுகள் எனச் சீறினர். யானே யின்திர ஞடரி யேறுகள் கானம் ஒன்றிக் கடுத்துடன் பாப்க்தெனச் சேனே யின் னிடை வீரர்கள் சேரவும் ஊனம் ஒன்றி உடைந்து கலங்கினர். வந்தவர் கலங்கினர் 2682 செப்வ தின்ன தெனத்தெரி யாமலே கைம்ம றந்து கலங்கிய சேனேகள் (38) (39) (40) (41) {42)
பக்கம்:வீரபாண்டியம்.pdf/555
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை