பக்கம்:வீரபாண்டியம்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ol 3 -'084 -" o o, 'o () 1087 2088 27. சேனைகள் சேர்ந்த படலம் 50.3 மெய்ய றிந்து வெகுண்டு விரைந்தன. வெய்ய போரை விளேத்தன வீறுடன், (43) விரைந்து சுட்டனர். தத்து வாம்பரி வீரர்கள் தாவியே ஒத்த வேல்கொ டுருத்தமர் ஆடினர்: கொத்த மைந்த கொலேவெடி பீரங்கி மொய்த்த மைந்து முறுக்கிமுன் சுட்டனர். (44) இருவகையிலும் கொலைகள். சுட்ட குண்டுகள் பாயத் துடித்துயிர் பட்ட Nந்தனர். ஆயினும், பாய்ந்துநேர் நெட்ட ழித்து நெடுந்தலே கொய்துடல் வெட்டி வீரர்கள் வெங்கொலே வீழ்த்தினர், (45) குதிரைப் படைகள் அழிந்தது. வழிம றித்து வழிதெரியா வகை அழிவு செய்திவர் ஆடவும், ஆடல்மாத் தொழில்படைத்துள தொல்படை சூழ்ந்துகொண் டொழிவு செய்திட ஆக்கி யுடன்றன. (46) பகைவர் பட்டனர். வெய்ய போர்ப்புலிப் போத்துகள் போலவே எப்யும் அம்பென ஏறி யடர்ந்தமர் செய்யும் காலேச் சினங்திவர் வல்லயம் மெய்யில் ஏற விழுந்து விளிந்தன. (47) பரிந்து சிதைந்தனர். குடல்ச ரிங்து கொழுந்தசை சிந்திருல் உடல்சி தைந்துயர் ஒண்தலே யற்றுமேல் தொடரும் கால்கள் துணிந்து துடித்தன படருங் கால்எனப் பாய்ந்த பரிகளே. (48) மடிந்து விழுந்தனர். ஏறி வந்த பரிகள் இழந்தவர் தேறி கின்று திரண்டயில் வேல்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/556&oldid=913092" இலிருந்து மீள்விக்கப்பட்டது