பக்கம்:வீரபாண்டியம்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_05 ா90 - to ()," --, 98 -1000 -27 () () 27. சேனைகள் சேர்ந்த படலம் பழியில் வீழ்ந்து பதைத்துடன் மீறியே அழிவில் ஏற அடர்ந்துமுன் ஏறினர். கோபம் மூண்டது. முண்ட கோபம் முடுக்க முனைந்தவர் மீண்ட வேக நிலையில் நெறியிடைத் தாண்டு வெம்பரி பூக்கித் தளத்துடன் ஆண்ட சேனைத் தலைவர் அடர்ந்தனர். கொதிப்பு நீண்டது. நேர்ந்து மூண்டு நெறியெதிர் நீண்டிவர் சேர்ந்து செய்த செருவினைச் சேரலர் 51 (55) (56) கூர்ந்து ணர்ந்து கொதிப்புகள் கொண்டனர்: தேர்ந்து கின்று செயலே வியந்தனர். வெருண்டு வெருவினர். கோட்டை கூடிக் கொடும்படை காட்டிமேல் வேட்டை யாட விழைந்து விரைந்தவர்; பாட்டை கூடுமுன் பாஞ்சையர் கூடிகேர் வேட்டை யாட வெருண்டு வெருவினர். மருண்டு மறுகினர். வலிய வந்து வழியிடை வாய்ந்துமுன் நலிய கிற்கும் நமனென நண்னலர் ஒலிசெய் தோங்கி உயிர்கள் துயருறக் கெலிசெய் தேகுதல் கேலிக ளாயின. மதித்து உளைந்தனர். தியைக் கக்கின்ற திவெடிக் குண்டுகள் மாயச் செய்யும் வலியை மதித்திலர்: காயம் பட்டுக் களத்தில் இறப்பதை நேயம் பட்டிவர் நேர்ந்தெதிர்க் கின்றனர். வியந்து கின்றனர். சாக அஞ்சலர்: சாவதை ஒருயர் யோக மாக உளத்தில் உவந்துளர்; (57) (58) (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/558&oldid=913094" இலிருந்து மீள்விக்கப்பட்டது