பக்கம்:வீரபாண்டியம்.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் வாள்கள் அற்று மறிந்தனர். வாய்ந்ததம் நாள்கள் அற்றுயிர் நைந்து புரண்டனர். அழிந்த நிலை. o ". NY வெட்ட வீழ்ந்தனர்: வீறுடன் பாய்ந்துவேல் தட்ட வீழ்ந்தனர்: தண்டொடு பாலங்கன் முட்ட வீழ்ந்தனர்; மூண்ட மழுக்களால் கட்ட வீழ்ந்தனர்: கண்ட களமெலாம். அவர் சுட்டனர். 525, {34} { 3 5. } _0 துரம் நின்று சுடுந்தொறும் துள்ளிப்போப் நேர டர்ந்து நெடுவடி வேல்களால் ஈர வெங்குடர் சிந்தி யிறந்திட விர வெஞ்சமர் ஆடி விரைந்தனர். இவர் வெட்டினர். _700 சுட்ட குண்டுகள் பட்டிவர் வீழுமுன் தொட்ட வெவ்வெடி வீரர்கள் துள்ளியே பட்ட ழிந்து பதைத்திடப் பாய்ந்திவர் வெட்டி வீழ்த்தி வெகுண்டயல் ஏறினர். கொதித்து மூண்டனர். . வாவி மேல்வரு வன்பரி வீரர்கள் ஆவி போயல மந்து விழுந்தனர்: மேவி எங்கணும் வெங்கொலே வீழவே கூவி எங்கும் கொதித்திவர் ஏறினர். கொலைகள் நீண்டன. 1762 எங்கும் வெண்டலே துள்ளி எழுந்தன: கங்கும் பேயும் கவந்தமும் ஆடின; பொங்கி ரத்தம் புறம்பொதிங் தோடின: வெங்கொ டுங்கொலே வீறுடன் மீறின. குடல்கள் சரிந்தன. 1763 ஈர வெங்குரு திப்புனல் ஈர்த்திடச் சேர நின்ற குடல்கள் செழும்புனல் { 3. 5 } {33) {39)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/572&oldid=913110" இலிருந்து மீள்விக்கப்பட்டது