பக்கம்:வீரபாண்டியம்.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 வி ர பாண் டி ய ம் பகைப் படை பட்டது. 2772 தத்தியடர் படைத்திரளேத் தாண்டிவரு பரித்திர8ளத் தாவி ஏறிக் குத்திநெடுங் குடல்சரித்துக் கொலேத்தலேகள் விழத்துமித்துக் குறித்துச் சுட்ட பத்திபடு வெடித்திரள்கள் பற்றினரைப் பாழ்படுத்திப் பக்கம் பாய்ந்தே எத்திசையும் வேல்வேல்என் றிவரோடி இகலாடி வென்ரு ரன்றே. (49) 27アー? தலைவர் சமர் நிலை. வெந்திறல்கொள் புலித்திரள்கள் வெகுண்டடர விடைக் குலங்கள் வெருண்டு சிந்திக் கொந்துகொங் தாய்க் குலேந்தயர்ந்து கொலேப்பட்ட வாறுபோல் கொற்ற வேந்தன் தந்திரப்போர்ப் பெருங்தலைவர் சமராடச் சார்ந்த படைவீரர் எல்லாம் எந்திரத்தில் பட்டகரும் பினமென்ன இனங்தெரியா திழிந்த ழிந்தார். (50) வீரணன் விறல். 2774 வீரனன் என் ருெருவீரன் வேலோடு விரைந்தோடிக் கேம்பல் என்னும் பேரமைந்த படைத்தலைவன் பேர்ந்துதலே துள்ளிவிழப் பெய்தன் னுன் முன் தீரமுடன் ஏறிநின்ற திண்பரிமேல் பாய்ந்தேறிச் சிறி நேர்ந்தோர் பாசடையப் பாழ்படுத்திப் படுகளமெல் லாம்கடிது பறந்து வந்தான். (51) கேம்பெல் என்பவன் (Lieut. Campbell) 74-வது ரெஜிமெண் டின் படைத்தலைவன். அவனை வெட்டி வீழ்த்தி அவன் ஏறி இருந்த குதிரையில் ஏறி வீரனன் என்னும் வீரன் வீருேடு வந்துள்ள வித்தக நிலையை இதில் உய்த்துணர்ந்து கொள் கிருேம். பாஞ்சை வீரர் திறல் பகைவரை நிலேகுலேத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/575&oldid=913113" இலிருந்து மீள்விக்கப்பட்டது