பக்கம்:வீரபாண்டியம்.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 529 Arzo, வென்று வந்தது. தானேமன் அனத் தடிந்தவன் முன் சார்ந்துகின்ற பறியேறித் தாவி மீறி யானே யென வந்தமலாய் மல்லர்களே அழித்ததஞ்செய் தமர்க்க ளத்தே மானமற முடன் திரிந்து மாற்றலரைக் கூற்றின் வாய் மடுத்து மண்டிக் கோனிடம்வங் தடிவணங்கிக் குதிரையயல் தனிநின்ருன் கொற்ற வீரன். (52) 1770 ஊமைத்துரை உவந்தது. ன்ெறவனே முகநோக்கி நேர்ந்தவனேக் கொன்றவன்ருன் ஊர்ந்து வந்த வென்றி மிகு பரிகவர்ந்து விறல்புரிந்து வந்தடைந்த வீரன! முன் பொன்றியவென் நேரண்ணன் போரண்ணன் போர்க்களத்தே புகுந்தான் என்ன இன்று மன மகிழ்ந்துநின்றேன் இனி எனக்கு அேண்ணன் என்ருன் மன்னன். (53)


'7 விர பொம்மன் விளைத்தது.

அவ்வுரைகேட் டவன் நாணி அடிதொழுது மீண்டும்பாய்ங் தமர்மேல் போனன்: வெல்வலியோ டவன் போன வுடன் வீர பொம்மெனும்பேர் விறலோன் ஒர்கை வள்வியசெந் தலையோடும் வாளோடும் வங்தாசை வணங்கி நின்ருன்; செவ்வியவன் திறல்நோக்கி மிகவியங்து சிரம் எவன தென்று கேட்டான். (54) _ திரியின் குதிரையோடு வந்து ஊமைத்துரை முன் _ங்கி நின்ற வீரனை நோக்கி இவ்வாறு வியந்துள்ளான். Ꮾ'/

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/576&oldid=913114" இலிருந்து மீள்விக்கப்பட்டது