பக்கம்:வீரபாண்டியம்.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 வி ர ப ா ண் டி ய ம் வாடிமிக மனமறுகி மானமுடன் பாசறையை மருவி ன்ை முன் தேடியசீர் எல்லாம்போய்த் தேம்பிகின்ற ஒருவன்போல் தியங்கி நின்ருன். (68) 二リア?2 படைகளைப் பரிந்தாற்றியது. கின்றவன் பின் மனந்தேறி நேர்ந்த படை வீரர்களே நெறியே நோக்கித் துன்றியொரு முகமாகத் தொடர்ந்தினிதா யமர்ந்திருக்கச் சூழ்ந்தி யற்றி அன்றமரில் அடைந்தபெரும் படரகல ஆய்ந்தருளி அருமை யாக ஒன்றியகல் லுணவளித்துள் ளு றவூக்கி யுற்றவரோ டுறைந்தி ருந்தான். (69) リア●● எட்டப்பன் எய்தியது. ஒட்டிவந்த எட்டப்பன் உரையொன்றும் பேசாமல் ஊமன் போலப் பட்ட பாட் டொடுதனது படையிலுற்ற பாரிழவும் பன்னி எண்ணிக் கெட்டழிய நேர்ந்தாலும் கேளான துணே வந்து கிடைத்த திங்த இட்டமுறு சமையத்தும் இதுவால்ை! இனித்துயரம் என்னும் கொல்லோ? (70) 2794. இணைந்து கின்றது. என்று பல பலகினைந்தே இகல்சேனைத் தலைவனிடம் இனித டைந்து துன்றியயல் அமர்ந்தங்தத் துரைமுகத்தை நோக்க அவன் தொடர்ந்து நோக்கி இன்றிங்தப் படிநமக்கிங் கெய்தியதென் றுளம்காணி இனங்தி இனங்து கன்றியசிங் தையணுகிக் கடுத்திருந்தான் அடுத்தவன் பின் கழற லான்ை: (7I).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/581&oldid=913120" இலிருந்து மீள்விக்கப்பட்டது