பக்கம்:வீரபாண்டியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வீ ர ட | ண் டிய ம் . 58. அயன் படைத்தவில் வுலகினில் அறுசுவை பன்றி வியன் படைத்திலன் மேதகு புலவன் மெய்யான பயன்படைத்ததன் காவிய வுலகினில் பண்பா நயன்படைத்துயர் வாசம் தனிகனிங் துளவே. (டு.அ) 5 9 பொறிபுலன்களால் நுகர்ந்திடும் புல்லிய வின்பம் சிறுமை யாகவே முடிந்திழி கிலையினில் சேரும் ; அறிவி னுைகர் காவிய நகர்ச்சியோ என்றும் செறியு நன்மையிற் சிறந்துபே ரின்பமாய்த் திகழும். (டுக)

  • o T. H. H - - 60. உள்ள மேவிய கவலைகள் யாவையும் ஒழித்துக் கள்ள மாகிய கசடுக ளனைத்தையும் கழித்து த் கள்ளரும் பெரு மகிமையைக் கந்துபே ரின்ப

வெள்ள மாய்விளேக் கிருப்பதே நூலென விளங்கும். (சுo) {51. புலவன் கட்டிய வுலகமென் அமைபெறு புனித 'லய மாகிய காவியம் நீதியா றெல்லாம் நில τg ாவி நீதியா றெல்ல கலமு றும்படி தெளிவுற நயம்பட வுணர்த்தி அலகி வின்பமாய் அமர்ந்துகின் முருயிர் புரக்கும். (சுக) 62. கால மாகிய கரும்பெருங் கிறையினுல் மறைந்து மூல மோடுமுன் குெழிக்ககம் முன்னவர் நெறியும் சில மாகிய செயல்களும் இன்றுநேர் காணச் சால இன்பகல் லாடியாய்ச் சமைந்தது நூலே. (*2-) (; o; வாடி கின்றவண் பயிரின மழைவந்து வளர்த்து டிே கிற்றல்போல் நெறிமுறை பறிக்கநன் மேலோர் பாடி வைத்ததால் பல்லுயிர்க் கின்பமாய் என்றும் கூடி கின்றபேரின்பினைக் கொடுத்தருள் குலவும். (சுக) - 62. ஆடி=கண்ணுடி இறந்தகாலம் என்னும் பரந்த திறையால் மறைந்து போயுள்ள கம் முன்னேர்களுடைய குணம் செயல்களேயும், தலைமை கிலேமைகளேயும் நால்கள் தெளிவாகக் காட்டுகின்றமையால் -26 o2 sor SG“- so sor 6 ör/wser- “The soul of a poet is the mirror of the world (L. s. Mercier) Graërl of Frodor F.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/59&oldid=913129" இலிருந்து மீள்விக்கப்பட்டது