இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கா வி ய காய கன் பாராண்ட செகவீர பாண்டியன்தன் அரசபதம் பரிந்து தந்து நேராண்ட கட்டபொம்மை நிலவேந்தா இந்நாட்டில் நிலைக்கச் செய்தான்; போராண்ட அவ்வரசைப் புவனமெலாம் எவ்வழியும் புகழ்ந்து போற்றச் சிராண்ட செகவீர பாண்டியவேள் சீர் வேந்தாய்ச் சிறக்கச் செய்தான்.