பக்கம்:வீரபாண்டியம்.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55.8 வி ர பாண் டி ய ம் 29O7 வில்லுகள் எய்தனர், வில்லில் எய்திடு கல்லுகள் ஏறின; வேல்கள் ஒல்லை ஏறின: உயர்மழு முசலங்கள் குலம் வல்லே ஏறின; வல்லயம் ஏறின. வாள்கள் எல்லே இல்லன எங்கணும் ஏறின. இரைந்தே, (20) 29O8 எதிரிகள் சுட்டனர். பரிகள் மேல்வரு வார்களைப் பாய்ந்திவர் வெட்டி அரிக ளேறுகள் போல் அட லாற்றினர்; அவர்தாம் எரிகள் எங்கனும் சிந்திட எதிரெதிர் சுட்டுக் கரிக ளாகவே கதித்தம ராடினர் கடுத்தே. (21) 29O 9 இவர்கள் அட்டனர். குறிகள் கூர்ந்தவர் சுடுந்தொறும் குழிகளில் குனிந்து மறிகள் போன்றிவர் மண்ணுெடு பதுங்கி முன்னேறி வெறிகொள் வீரராய்ப் பாய்ந்துவேல் வாள்கொடு வீசப் பொறிகள் சிக்தியே தறிகள்போல் விழுந்தனர்.புரண்டே. 29 1 Q சாய்ந்து மாய்க்தனர். எட்ட கின்றவர் சுட்டிடும் போதிகல் செருக்கிக் கெட்டி யாளராய்க் கெக்கலி கொட்டினர் கெழுமிக் கிட்டி நேர்முகம் படர்ந்திவர் கெலிப்புடன் வெட்டத் தட்ட பூழிந்தவர் சாய்ந்தனர் மாய்ந்தனர் தனந்தார். 29 F 1 வீர வெறிகள் கின்ற கின்றதோர் இடமெலாம் நெடியவேல் ஏந்திச் சென்று சென்றுநேர் எறிந்திடச் சிதைந்தவர் அழிந்தார் கொன்று கொன்றுவெங் குருதியில் குளித்திவர் கொதி Iத் வென்றி வென்றிஎன் றெங்கணும் வெறியொடு திரிங் (தார். 29 12 சூறை ஆடினர். ஏறி மேலடர்ங் தெதிரிகள் தலைகளே யுருட்டி ஊறி எங்கனும் உதிரங்கள் பெருகிட வுருத்துச் குறை பாடினர்: சுடுபடை சுருங்கிமெய் துடித்து i. மாறியோடின வளியுறு செல்லென மறிந்தே. (25),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/605&oldid=913156" இலிருந்து மீள்விக்கப்பட்டது