பக்கம்:வீரபாண்டியம்.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 வி ர ப ா ண் டி ய ம் 2931 வெருவி மறுகினர். அதிர வந்தவர் ஆருயிர் அழிந்திடத் தலைகால் பிதிர மண்டிய பிணந்திடல் கொண்டிடப் பெருகி உதிர வெம்புனல் ஊற்றெடுத் தோடிட ஒழிந்தார்: விதலைகொண்டுளம் வெருவினர் விரைந்தயல்ஒளிந்தார். 2932 தளபதி விரைந்தது. அழிந்து பட்டொழி படைகளே அதிபதி கண்டு கொழுந்து பட்டெழு கோபவெங் கனலெனக் கொதித் (தான் உழுந்து பட்டுரு ளா முனம் ஒண்பரி கடாவி விழுந்து பட்டவன் தானேயை மேவினன் விசைந்தே. 2.933 தொடுத்துச் சுட்டனர். தானே வேந்தன்வந் தெழுதலும் தானேயங் தலைவர் மான மீதுற மண்டினர் மருங்குவங் தடைந்தார்; ஏனே வெம்படை யாவையும் இடங்தொறும் எழுப்பிச் சோனே மாரியிற் சுடும்படி தூண்டினர் தொடுத்தே, 2934 குண்டுகள் பாய்ந்தன. ஒழிந்த அப்படை யுடையவன் அடையவும் ஓங்கிக் கொழிந்து பட்டெறி கோபவெங் கனலுறக் கொதித்துக் கிழிந்து பட்டது வானம்என் றெதிரொலி கேட்பப் பொழிந்து விட்டனர் குண்டுகள் போர்ப்பறை முழக்கி. 2935 செருமுகம் புகுந்தனர். காற்றில் ஏறிய கூற்றெனக் கடும்பரித் திரளில் தோற்ற மீறிய தலைவர்கள் துணுக்குறத் தோன்றி ஊற்ற மீறிய ஒளிர்படைக் கலன்களே ஒச்சிச் சிற்ற மீறுசெங் தீயெனச் செருமுகம் புகுந்தார். (48) 2936 சீறி மாய்ந்தனர். எரியும் குண்டுகள் இடந்தொறும் பொழிந்தனர்; எங்கும் விரியும் வெம்புகை விம்மிங்ண் றடர்ந்தன; வேலின் கிரைகள் நீண்டுவெண் ணிணத்தொடு கிமிர்ந்தன;கேசே பரிகள் மூண்டுமுன் பாய்ந்தன மாய்ந்தனர் பலரே. (49).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/609&oldid=913164" இலிருந்து மீள்விக்கப்பட்டது