பக்கம்:வீரபாண்டியம்.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ᏮᏮ வி ர ப ா ண் டி ய ம் வன்றிறற் பகைய Nத்து வளநகர்ப் பிடித்து வாகை வென்றியை யடைவேன் என்ன வெதுப்பொடு வெகுண் (டிருந்தான். 295.3 மற்றவர் மறுகினர். உற்றுள துனேவர் எல்லாம் உரு தவெங் துயரு முந்து பற்றிய வலியோ டெப்திப் பாஞ்சையம் பதியை வந்து முற்றுகை செய்து வெல்ல முயன்றனம்; முடிந்து முற்றி இற்றனர் பலபேர் இங்கே யிருப்பவர் சிலரே என்ருர். (6.6) 2954 அயர்ந்து கின்ருர். இப்படை கொண்டு வெல்வ தெப்படி என்று &ளங்து வெப்படை நெஞ்சராகி வெய்துயிர்த் தயர்ந்து நின்ருர் அப்படி அவரி ருக்க அமரிடை யழிந்தார் தம்மை ஒப்படி செய்து மன்னன் ஊக்கியிங் குவங்தி தந்தான். よつ 955 தலைவன் கிலை. போரிடை யுடைந்து போன பொருபடைத் தலைவன் - (நெல்லே யூரிடை யிருந்தோர் சேனே யுறுகவென் ருேலே போக்கிப் பாரிடை யுயர்ந்த பாஞ்சைப் பதிப்டிர் நிலையை நோக்கி நீரிடை நெருப்பே என்ன நேர்ந்தவன் நிமிர்ந்த அந்தான். 2956 அன்றும் உடைந்தான். இரண்டுநாள் கழிந்த பின்னர் இகல்நிலே தெரிந்து மண்டி திரண்டதோர் சேனே வந்து சேர்ந்தது; சேர வேந்தன் அரண்டனே யழிக்க லாமென் ருர்த்தெழுந்தமரை யாற்றி முரண்டொடு பொருதான் அன்றும் முனேயழிந் துடைந்து == மீண்டான். み957 அல்லலே அடைந்தான். கல்லினேடெதிர்த்து முட்டிக் கடுந்துய ரடைந்தார் போல மல்லினே டுயர்ந்த வீர மன்னனே டெதிர்த்து மண் டி அல்லலே அடைந்தா னன்றி யாவதொன்றறிய கில்லான்;. எல்லேயில் நாணம் எய்தி எதிர் நினைந் தினைந்தி ருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/613&oldid=913174" இலிருந்து மீள்விக்கப்பட்டது