பக்கம்:வீரபாண்டியம்.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.4% வி ர ப ா ண் டி ய ம் அன்னதிறற் சேனேதனே ஆர்வமொடு கனிபேணி அரசு வங்து துன்னியவெம் பகைதொலைத் துச் சொற்கீர்த்தி பெற்றவன்போல் சுகித்திருந்தான். (103) பரிதி உதய மாயது. 299 மருமாலே புனேங் தணிந்து மணந்தகன்ற கொழுநனேயே மனத்தில் ஏந்தி வருமாலே தனேகினேந்து மறுகிகின்ற மடங்தை அவன் வரவு கண்டு பெருமாலே யுடன் மகிழ்ந்து பெருகிகின்ற தெனவுலகம் பெருகி யோங்கத் திருமாலே மார்பிலனி செம்மணிபோல் விண்மணிவங் துதயம் செய்தான். அமருக்கு ஆயத்த மாயது. 2992 ஆதவன்வந் துதித்தவுடன் அரசெழுங்து முரசறைந்தன் றமருக் கான மோதுபடைக் கலன்களுடன் முனேவிரர் தமையூக்கி மூண்டு கின்ருன்: சாதனங்கள் உறவமைத்துத் தரியலர்பா சறைகின்று தானே ஏவிக் கேதனங்கள் முன்னடக்கக் கிளர் வீரர் பின்னடக்கக் கிளர்ந்து வந்தார். (104) (105) மறுகாள் மூண்டது. 2993 வந்துபடை யணிவகுத்து வல்வெடிகள் நேர்பிடித்து மண்டி நின்று முந்துகனல் மழைபொழிந்த முறையென்ன் முறைமுறையே மூண்டு சுட்டார்; வெங்திறல்கொள் வேந்தனிவன் விறற்படைஞர் வெகுண்டெழுந்து வேல்வா ளாதி உங்து படைக் கலன்களில்ை உருத்தடர்ந்து பொருதேறி யுயிர் குடித்தார். (106)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/621&oldid=913192" இலிருந்து மீள்விக்கப்பட்டது