578 3O O 6 3 Ꮊ Ꮊ ? வி ர ட | ண் டி ய ம் வேளையை விளக்கினன். காளேயிங் கொருபடை கமக்கு கண்ணுமப் பாளேயம் வந்ததும் படையெ ழுப்பியிப் பாளேயப் பட்டைநாம் பாட ழிப்பமிஷ் வேளையில் அமர்ந்திரும் எனவி தித்தனன். (1.9) படைகள் வந்தன. அவ்வகை யே படை யடர்ந்து மற்றை நாள் வெவ்வலி யுடன் வர மிகம கிழ்ந்தனர்: இவ்வொரு நாளிடை யிருந்து நாளே நாம் தெவ்வொடு பொருவமென் றென்னத் தேற்றி ஒன். 3Ꮊ O 8 3O O 9 3O 1 O 3Ꮗ 1 1 மகிழ்ந்திருக்தனர். வந்தவப் படைகளே வகுத்து வாகுடன் தந்திரத் தக்லவர்கள் சார்ந்து கின்றனர்: சிங்தையுள் ளுவக் துயர் சேனே வேந்தனும் மந்திரம் புரிந்துடன் வதிந்தி ருந்தனன். வார்ப்புரு:2 குலாவி கின்றனர். உண்டுளம் களித்தனர்; உலாவி வந்தனர்: தண்டுகள் நோக்கினர்; சால ஆக்கினர்; மண்டுவெம் பகைநிலை வகையு சாவினர்; கொண்டவப் பகலெலாம் குலாவி கின்றனர்.(22) மன்னன் உணர்ந்தது. இன்னவா றவரமர்ங் திருக்க மன்னவன் துன்னிய படைவந்து தொடர்ந்து கின்றதை முன்னியங் குணர்ந்தனன் மூண்டு கின்றுள தன்னுடைத் தானே யங் தலைவர்க் கோதினுன், உன்னி உரைத்தது. இருப்பினி இங்கிவர்க் கில்லே யாகவே நெருப்புறு புல்லென கிலேகு லேத்துநாம் செருப்புரிக் தொழித்திடல் சீரி தென்றனன், விருப்பொடு கேட்டனர் விரைந்து கின்றனர்.
பக்கம்:வீரபாண்டியம்.pdf/625
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை