பக்கம்:வீரபாண்டியம்.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 g) ர ப ா ண் டி ய ம் 3Ꮯ 5 Ꮞ. இகல்கள் ஏறின. மன்னன் ஏவ மான வீரர் மாம டங்கல் போலவே வன்ன வேல்கள் வாள்கள் கை வகுத்தெடுத்து வன்மை (யாப் , துன்னி கின்ற தானே யூடு சூறை யென்ன ஏறிஞர் இன்ன லோடு கொலேகள் ஏற இகல்கள் எங்கும் ஏறின. 3055 முடிந்து மங்கினர். சுட்ட குண்டு பட்டெழுந்து துள்ளி வீழ்வர் வீழுமுன் வெட்டி வீரர் ஏறவெண் தலைக ளங்கு வீழ்ந்தன: ஒட்டி நின்று ருத்தடர்ந்துள் ளு று கொண்டு சீறவே முட்டி நின்ற வீர ரெங்கும் முடிவடைந்து மங்கினர். 3 O 56 கிறை அழிந்து சிந்தினர். கொலே படர்ந்த வேல்களோடு கொடிய வாள்கள் வீசவே மலே படர்ந்த தோள்க ளோடு வந்த வீரர் யாவரும் தலேய Nந்து தோளழிந்து தாளழிந்து சார்ந்ததம் கிலேயழிந்து நெஞ்சழிந்து நிறையழிந்து சித்தினர். (169) 3 O 57 சுடு சரங்கள் துவினர் மன்ன வன்றன் வீர ரேறி மாறு கொண்டு சிறவே முன்ன மைந்து கின்ற சேனை முனையழிந்த தங்கனே பின்ன மைந்து நின்ற வீரர் பெய்யு மாரி என்னவே துன்னி வந்து சுடுசரங்கள் தொலைவிலாது துரவினர். 3 O 58 வீரர் ஏறினர். சோனே மாரி யாமெனச் சொரிந்த குண்டு துள்ளியே ஊனு லாய வுயிர்முறுக்கி யூடகன்று போயின; மான வீரர் மண்டிவீழ்ந்து மண்ணிழிந்து மாண்டனர்: ஏனே நின்ற வீரர் கன்றி இகலடர்ந்துள் ளேறிஞர். 3 Ꮗ5 9 சீரழித்து வந்தனர். வீசு கின்ற குண்டு கட்கு விலகி கின்று வேல்களோ டோசை யோட ஒடிமே லுருத் தடர்ந்து துன்னலர் வாசி யோட மானம் ஒட மாறு மாறு மண்டியே சீசி யென்றி கழ்ந்து கொன்று சீரழித்து வந்தனர். (172;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/633&oldid=913217" இலிருந்து மீள்விக்கப்பட்டது