பக்கம்:வீரபாண்டியம்.pdf/636

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 589. உருத்து ஊக்கினன். 10. தன்னயல் நின்றிடு தலைவர் நால்வரை மன்னிய சினத்தொடு மறுகி நோக்கினன்; இன்னவன் உயிரினே எடுத்து வம்மினென் றுன்னிய வுறுதியோ டுக்கி நின்றனன். (185) அவனும் கோக்கின்ை. 107 கோனவன் உரைசெயக் கொதித்து நால்வரும் மானமீ துார்ந்திட வாசி பூர்ந்துகைம் மேனகு படையுடன் விரைந்து பாய்ந்தனர்; ஆனவர் வருதிறம் அவனும் நோக்கின்ை. (186) விரைந்து மேவின்ை, 007 தன்னுயர் பரியினேத் தட்டி நேரெதிர் முன்னுற முடுக்கினன் மூண்ட கோபத்தி மன்னிய கண்களில் மண்டி யோங்கிட மின்னுெளி வாளுற விரைந்து மேவின்ை. (187) சார்ந்து சூழ்ந்தனர். 107.5 விரைந்திவன் வரும்பரி சறிந்து வெம்பரி வரைந்தவர் விரகுடன் வகுத்து வஞ்சமாய்க் கரந்துநாற் புறத்தினும் கடுகி மீண்டுடன் தரம்பெறச் சூழ்ந்தனர் சதுரொ டொன்றியே. வெட்டி வீழ்த்தினன். 3076 உள்ளுற வளேத்துகின் றுருத்து நால்வரும் தள்ளருங் திறலொடு தாக்க லாயினர்: துள்ளிமேற் பாய்ந்திவன் தொடர்ந்து சோன் (செனும் வெள்ளேயன் தலையற வெட்டி வீழ்த்தின்ை. கடுகி மண்டினன். 3077 மாண்டவன் வீழ்ந்திட மற்றை மூவரும் மூண்டவெம் போரினே முடுகி முட்டினர்: ("—r | |ஜோன்ஸ் என்பவன் ஆங்கிலப்படைத்தலைவருள் ஒருவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/636&oldid=913221" இலிருந்து மீள்விக்கப்பட்டது