பக்கம்:வீரபாண்டியம்.pdf/651

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 வீ ர பாண் டி ய ம் திரும்பி வந்தனர். 3142 பரியினத் திரளேயும் பதாதி வீரர்கள் அரியினத் திரளென ஆர்த்த டர்ந்துள விரிவையும் தனித்தனி வியந்து நோக்கிஞர் திரிதரும் உணர்வொடு திரும்பி வந்தனர். (3) சிந்தையில் உணர்ந்தனர். 3143 வந்துள படைகளின் வலியை வாய்ந்ததம் தந்திரி நிலைகளேத் தழுவி நின்றுள எந்திரத் திறல்களே இகலி னங்களே சிந்தையி லுணர்ந்தனர் திகைக்க நேர்ந்தனர். பாஞ்சையர் மூண்டது. 3144 அரசிடம் உரைத்தனர் அகம்கொ தித்தனர் விரசுறு தானேகள் விரைந்து சேர்ந்தன. முரசுகள் முழங்கின. முன்றில் எங்கனும் கரைசெய லரும்படை கலந்து கின்றன. (15) வீரர்கள் கின்றனர். 3145 வாள்களும் வேல்களும் வல்ல பங்களும் நீளொளி செய்தெங்கும் நெருங்கி நேர்ந்தன: ஆளரி யேறென ஆடல் வீரர்கள் தோளொளி பொங்கிடத் துதைந்து கின்றனர். வெகுண்டுள் ஓங்கினர். 3146 கோட்டையுள் எங்கணும் குறிக ளோடெதிர் வேட்டையை விழைந்துளம் விரைந்து மண்டினர்: நீட்டிய படைக்கலம் நெடிது தாங்கியே வீட்டிடப் பகைவரை வெகுண்டுள் ஓங்கினர். ஊக்கி மூண்டனர். 3147 கொள்ளேயர் என்னவே குவிந்து வந்துள வெள்ளேயர் படைகளே வேரறுத் தின்று தள்ளரும் வெற்றியைச் சார லாமென உள்ளினர் களித்தனர் ஊக்கி மூண்டனர். (48)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/651&oldid=913256" இலிருந்து மீள்விக்கப்பட்டது