பக்கம்:வீரபாண்டியம்.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J0. 1100 | | | | | ()." | | | | | | | | */ | ()') அக்கினி மூண்டு பொருத படலம் 607 உருத்து வெட்டினர். குத்திய குத்துகள் குடலற் ருேடிடத் தத்திய பரியினம் தவித்து வீழ்ந்தன: வித்தகத் திறலொடு மேலி ருந்தவர் ஒத்தயல் குதிக்குமுன் உருத்து வெட்டினர். (31) தரியலர் கடுங்கினர். பரி விழு முனம்படை வீரர் பைக்தலே எரி விழும் இளனிகள் என்ன எங்கனும் குருதியிற் குலேகுலை யாக வீழ்ந்தன தரியலர் நடுங்கினர் சமாம் அஞ்சியே. {32} இழிந்து அழிந்தனர். அடுசமர் அடலுடன் ஆர்த்து மண்டிகேர் நெடிதிவர் புரிந்திட கெட்டு கெட்டவர் படுகொலை பட்டனர்; பரிகள் பட்டன: இடிபடும் அரவென இழிந்த ழிந்தனர். (33) மருவி ஏறினர். குருதிநீர் குடலொடு கோத்து மண்டியே பருதிநீர் மண்டிலம் போலப் பாருறப் பொருதுநீர் உண்டிடாப் பொருநர் பொங்கிகேர் வருதிர்நீர் என்றெங்கும் மருவி ஏறினர். {34} மூண்டு சுட்டனர். எதிர்ந்தெழும் இவர் கிலே கண்டு வெள்ளேயர் முதிர்ந்தெழு கோபராய் மூண்டு சுட்டனர்; அதிர்ந்தொலி அண்டமும் அயலும் மண்டவே பிதிர்ந்திவர் விழுந்தனர் பிணங்கள் ஆயினர். புலர்ந்து உருண்டனர். நின்றுழி நின்று.ழி நெடிது துள்ளியே கன்றிய மனத்தொடும் கடித்த வாயொடும் ஒன்றிய சினக்கனல் உருத்த கண்ணுெடும் பொன்றிமுன் விழுந்தனர் புலர்ந்து ருண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/654&oldid=913261" இலிருந்து மீள்விக்கப்பட்டது