பக்கம்:வீரபாண்டியம்.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 வி ர பாண் டி ய ம் 32O 1 வீர மடங்கல். எறிகின்ற வேல்கள் எல்லாம் எதிரெதிர் விலக்கி வெய்ய பொறி சிந்த வங்து வீழும் புகைக் குண்டுக் கொதுங்கிப் (போர்மேன் வெறிகொண்டு கொல்லும் வீர மடங்கல்போல் வெகுண் (டடர்ந்து நெறிகின்ற படையை எங்கும் நேரழித்துலாவி வந்தான். 32O2 குதிரை வீழ்ந்தது. வீரமா வெறிய கிை விறலொடு திரிந்து நேர்ந்த பேரெலாம் பொன்றி வீழப் பெருஞ்சமர் புரிந்துபாய்ந்து போரெலாம் கடந்து போகும் பொழுதயல் கின்றுகட்டார் நேரெதிர் குண்டு பட்டு நெடும்பரி வீழ்ந்த தன்றே. 32O3 தரையில் தாவினன். உள்ளறிக் துக்கி ஒடும் ஒண்பரி வீழ உள்ளம் தள்ளருங் துயரோ டேங்கித் தாவிமேல் இருந்த வாறே துள்ளியோ ரிடத்திற் பாய்ந்து சுடர்வடி வாள்கை விசி அள்ளினன் அடுத்தடர்ந்தார் ஆவிகள் அனைத்தும் அம்மா! 3204 குண்டு பாய்ந்தது. வெட்டிமேல் ஏறும் வேளே வெய்யதோர் குண்டு வந்து பட்டது படவும் கிங்திப் பக்கமோர் வயல்வ ரப்பில் தட்டழிங் தயர்ந்து வீழ்ந்தான்; சார்ந்தவர் எவரும் இல்லை ஒட்டியப் பொழுதோர் வீரன் ஒண்பரி கடாவி வந்தான். 3205 *ஆங்கில வீரன் ஆங்கு வந்தது. வந்த அவ் வெள்ளே வீரன் வரப்பிடைப் படுத்திருந்த இந்தமா வீரன் கையில் இருக்கின்ற வாளேத் தன்பால் தந்திடு மாறு கேட்டான்: தருகுவன் தாழ்ந்து வந்து குந்திரீ கொள்க! என்று குறிப்பினால் குறித்துரைத்தான்.

  • இந்தப் பாஞ்சை வீரன் தமிழிலோ தெலுங்கிலோ பேசி குல் அந்த ஆங்கிலேயனுக்குத் தெரியாது ஆதலால் கைச் சாடையால் தன் கருத்தைக் குறித்துக் காட்டினன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/661&oldid=913277" இலிருந்து மீள்விக்கப்பட்டது