பக்கம்:வீரபாண்டியம்.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 18 வி ர ப ா ண் டி ய ம் 3.219 அமர் ஆடியது. இருதிறப் படையும் இவ்வா றிகலுடன் அடர்ந்தெழுந்து பொருதிறத் தெதிர்ந்து வெம்போர் புரிந்தன: புரிய (எங்கும் குருதிகொங் தளித்துச் சிங்த குலத்தலே குலேந்து குந்தி அருகெலாம் வீழ்ந்து துள்ள அமரெல்லாம் ஆட லானுர். 3.220 எண்ணிலர் இறந்தனர். பொருபரி துரண்டி மூண்டுபொருகளம் எங்கும்பாய்ந்தே அரியினம் அடர்ந்த தென்ன அடலமர் புரிந்து பொங்கி ஒருவரின் ஒருவர் முக்தி உயிரற வுருத்து டன் ருர் இருபெருங் தளத்தி னுள்ளும் எண்ணில சிறந்தா ரன்றே. 32.2 1 ஒழிந்தவர் ஒருவர் இல்லை. பட்டவர் பட்டு வீழப் படாதவர் பரிகள் துரண்டி வெட்டினர்; விரைந்து பாய்ந்து வெங்களம் எங்கும் (மண்டி முட்டினர்; முறுக்கி மூண்டு முனேங்தனர்: முடிவில் (மாண்டார்: ஒட்டிய போரில் மீண்டங் கொழிந்தவர் ஒருவர் இல்லை. 3.222 கடுத்து எதிர்த்தார். படையழி பான்மை நோக்கிப் படைப்பெருங் தலைவன் (பக்கல் அடலுடன் கின்ற வீரர் ஆர்த்துடன் எழுந்து வந்தார்: விடையென கின்ற மன்னன் வீரரும் வெகுண் டெழுந்து கடையுறு கனலின் மண்டிக் களத்திடைக் கடுத்தெதிர்த் (தார். 3.223 கொலை பல குவிந்தன. நின்றவர் நின்ற நின்ற நிலைதொறும் நேர்ந்தா ரோடு கன்றிநின் றமர்புரிந்து கைக்கடுப் புடைய ராகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/665&oldid=913285" இலிருந்து மீள்விக்கப்பட்டது