பக்கம்:வீரபாண்டியம்.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அக்கினி மூண்டு பொருத படலம் 6 19 வெறியை விழைந்து தத்தம் விறலெலாம் விரைந் (தடர்ந்து கொங் வயிர் குடித்தார் எங்கும் கொலேபல குவிந்த (வன்றே. 1-I - A கோன்படை கொதித்தது. கெம்பொழு தாக இங்ங்ன் நேர்முக மாக மண்டி அம்திறல் புரிந்து நின்ருர் அமரினில் வெற்றி தோல்வி பாபரி சொன்று மின்றிப் பகுதியாய் இறந்துபட்டார் கொடுங்கத மிஞ்சி மூண்டு கோன்படை கொதித் (தெழுந்த. |-|-' ', ஆர்த்து கின் ருர். _iறவன் வீரர் வாள் வேல் கொண்டட லோடு பாய்ந்து முரி வெறியி ைேடு மூண்டமர் முனைந்து செய்தார்; பI பலர் பற்றில் லாமல் பதைத்தயல் பதுங்க லானர்; e1 | | பிமேல் விழைந்த தென்ன விழைந்திவர் ஆர்த்து اما (நின் ருர், 1.1." ( , எங்கும் சுட்டனர். - திவர் ஆர்த்து கின்ற களிப்பினைக் கண்டு தானே அ.தமர் தலைவ னை ஆடல்*மன்றமன் வெகுண்டு ப, துயர் பரியி வர்ந்து வான்படை நடத்தி வந்தான் கொடுத் தயல் வெடிகள் எங்கும் சுட்டனர் சுடுதியன் னர். |-l.," சினந்து வந்தார். பண் , ய புகையினுளடு வருகின்ற கொள்ளி என்னக் குண நிகள் வந்து வீழக் கோன்படை கொடிது துள்ளி மண் லம் மறிந்து வீழ்ந்து மடிந்தனர்; மன்னன் கண்டு | | றல் தலைவர் தம்மைச் செலுத்தினன் சினந்துவந்தார். 1...} : வெம்போர் பெருகியது. அருங் திற லாளர் மண்டி அடர்ந்துமேல் வரவும் அங்கே பொருந்திறல் மிகுந்தார் எல்லாம் புரவிமேல் இவர்ந்து (பாய்ந்து வருக்திறற் படையை வங்து வளேங்தனர் வ8ளய எங்கும் பெருங்கிகி லடைய வெம்போர் பெருகிமேல் எழுந்ததன்றே. _மன்றமன்=ஜாண் மன்ருே. (Captain John Munro)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/666&oldid=913287" இலிருந்து மீள்விக்கப்பட்டது