பக்கம்:வீரபாண்டியம்.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮎ 2Ꮾ 3.257 3.258 வி ர ட | ண் டி ய ம் முன்றிசை வென்று நன்றிருங் தாண்ட முதுநகர் அரண் அழிந் ததல்ை இன்றிசை யழிந்து பொன்றிட நேர்ந்த இயல்பெனச் சிறிதுளம் இனேங்தான். (28) வெளி அரண் அழிந்ததே. வெளியாண் அழிந்து வீழ்ந்ததே எனினும் மேதகும் என்னுளத்து அமைந்த ஒளியாண் ஒழிந்த தில்லையா தலினல் ஒன் ன்லர் உயிரெலாம் பருகி இளிவரு கிலேயர் ஆக்கி இந் நாட்டை எட்டியும் பார்த்திடாது ஒட்டி விளிவறு புகழை மேதினி எங்கும் விரிப்பன் என்று உரைத்துருத் திருங்தான். வெள்ளையர் விரைந்தார். உள் ளு ற ஆக்கி மன்னவன் இங்கன் உறைந்திடப் புறம்பொதிங் துடன்ற வெள்ளேயர் மிகவும் விரைந்து மேல் அரசீன வீழ்த்திடத் துணிந்துவெம் புகைகொள் ஒள்ளெரி தவழ்ந்து துள்ளிமேல் ஓங்க ஒளிவறு குண்டுகள் பொழிந்தார்: தள்ளரும் திறல்கொள் அம்மதில் முழுதும் தகர்ந்தது தரையொடு தரையே. (128} பரிகள் ஏறினர். விழுந்தது மதில் என் றறிந்ததும் மேவார் வெந்திற லுடையராப் விரைந்தே எழுந்தனர் பரிகள் ஏறினர் படைகள் எடுத்தனர் கடுத்தனர் நகர்மேல் பொழிந்தடர் வெடிகள் தீர்த்தனர்: ஆர்த்துப் புகுந்தனர். புடையுயர் பதியும், தொழுந்தகைப் பரிமேல் இவர்ந்துமுன் ஊக்கித் துடித்துடன் வங்தனன் துணிந்தே, {129)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/673&oldid=913302" இலிருந்து மீள்விக்கப்பட்டது