பக்கம்:வீரபாண்டியம்.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 3.263 3.264 3.265 வி ர ப ா ண் டி ய ம் கழுதுகண் புதைக்கக் காலனும் நடுங்கக் கால்தலே தோள் எலாம் தடிங்து புழுதியில் புரட்டிப் போர்வெறி போடு பொருகளம் எங்கணும் திரிந்தார். (#33) வெடி வீரர் வீட்டினர். திடுமெனப் பாய்ந்து வளைந்திவர் கொன்ற செயலினுல் செயலழிங் துயங்கிப் படுபழி பட்டார் பட்டிடத் தானேப் பதிஒரு படையுடன் கடையே கடிதிவர் பரிமேல் கின்றுளம் கனன்று கடுத்துடன் சுட்டிடப் பணித்தான். வெடியின வீரர் இடிஎனச் சுட்டார் வீழ்ந்துயிர் அழிந்தனர் இவரும். (134) விறலுடன் மேவினர். தொட்டவெவ் வெடிகள் தொடுத்தவர் கடவும் தடித்திவர் துள்ளிவீழ்ங் திறந்து பட்டனர் கிடந்து பதைத்தனர் உழங்து பாணி என் றுலர்ந்தனர் பரிந்தார்: எட்டிய போரில் இருபடை யுள்ளும் இறந்தவர் அளவிலர் எனினும் வெட்டிமேல் எழுந்து வேந்துயர் தலைவர் விறலுடன் மேவினர் அன்றே. (135) தளபதி கொதித்தான். பாஞ்சைமா நகருட் புகுந்தெளி தாகப் பற்றிட லாம் எனத் துணிந்து வாஞ்சையாய் அடைந்த சேனையின் பதியும் மன்னவன் வலி நிலை நோக்கி நாஞ்செய லுற்ற செயலில்ை கமர்கள் நாசமா யினர் என நாணி போஞ்செயல் நிலையை கினேங்துமுன் வருங்திப் பொருமியுட் கொதித்தனன் புகைத்தே. s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/675&oldid=913306" இலிருந்து மீள்விக்கப்பட்டது