பக்கம்:வீரபாண்டியம்.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 வி ர பாண் டி ய ம் பாச மாகிய குன்றுகள் ஆமெனப் படிந்து துரச மாகிய இடங்தொறும் தோன்றிநின் றனவே. (141) 327 I கழுகுகள் களித்தன. கழுகும் சேனமும் பந்தரிட் டாடின, காகம் விழிகள் துங்கின: வெங்கரிக் குழாங்களு மிடைந்த அழுது மங்கையர் அலமர லாயினர் அந்தோ: தொழுது கூளிகள் துணங்கைகொண்டாடின துதைந்தே. 3.27.2 படைக்கலன்கள். ஒடிந்த வாள்களும் ஊறுபட்டு ஒன்னலர் உடம்பில் படிந்த வேல்களும் பாரவல் லயங்களும் பலவாய்த் தொடர்ந்த வெம்படைக் கலன்களும் துண்டங்கள் ஆகிக் கிடந்த எங்கனும் நடந்திட லரியன கிளர்ந்தே. (143) 3.273 வெள்ளையர் உடல்கள். கொண்ட வெவ்வெடித் திரளுடன் குடல்எலாம் சரிந்து மண்டு செங்குரு திப்புனல் ஈர்த்திட மறுகிக் கண்ட கண்டதோ ரிடக்தொறும் வெள்ளேயர் கணங்கள் புண்டி றத்தமெயப் புழுதியில் புரண்டிடப் புலர்ந்தார். 3.274. வாசிகளின் காசம். வாவும் வாசிகள் மார்புகால் வயிறெலாம் சிதைந்து மேவி நின்றதம் தலைவரை வேறுறப் பிரிந்தே ஆவி கின்றல மந்திட அயல்எலாம் கிடந்த கூவு காகங்கள் கண்களே துங்கிடக் குலேந்தே. (145) இ275 வீரர்கள் உலர்ந்தனர். கையில் கொண்டவெவ் வேலொடு கண்கள் தீப் பறக்க மெய்யில் கொண்டசெம் புண்னெடு வெய்துயிர்த் (துழன்று செய்யில் கொண்டபுன் சேறென நிணப்பெருஞ் சேற் (றில் உய்யக் கொண்டவல் வீரர்கள் உயிர்துறந் துலர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/677&oldid=913310" இலிருந்து மீள்விக்கப்பட்டது