பக்கம்:வீரபாண்டியம்.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 வி ர பாண் டி ய ம் 3306 தளபதி கனன்றது. வேந்தன் உள்ளத்தின் விழைவினைத் து துவன் விரைந்து போந்து சேனையின் பதியிடம் புகன் றனன்: புகலக் காந்து கண்ணினன் ஆகிவெங் கதமுளே கொண்டான்: ஆர்ந்த வெம்படை அடலுடன் வருகஎன்று அறைந்தான். 3.307 புதிய சேனைகள் வந்தன. சேன மண்டியே செங்கட லாமெனத் திரண்டு வானவென்றிடும் வகையினில் வந்துவங் தடைந்த: ஆன போதினில் மாதுலன் ஆதியர் ஆய்ந்து கோனிடம் வந்து குணமுடன் பலபல குறித்தார். (178) 3.308 யாவரும் அரசிடம் வக்தார். மூண்டு நின்றுள கிலே எலாம் முழுவதும் உணர்ந்து மாண்டு போனவர் தொகையெலாம் வகையுறத்தெரிந்து நீண்டு மூண்டுள பகைவரின் நெடுஞ்சினம் கினைந்தே ஆண்டு நின றவர் யாவரும் அரசிடம் வந்தார். (179) 33O 9 மாமன் மறுகின்ை. மாமன் ஆம்கெடி வெட்டுமல் என்பவன் மன்னன் தாம மாளிகை அடைந்துவன் சமர்கிலே சாற்றி தீமை யாம்பகை ஒழிந்துதெவ் வுரைத்திடு திறையை சேம மோடுதங் திணியுற வுறுதலே திறமாம். (180) 3 3 Ι Ο மன்னனிடம் உரைத்தான். படைகள் பற்பல அழிந்தன: பாளேயம் பலவாய்க் கெடுதல் உற்றது: மக்களும் கிளேகளும் கிளர்ந்து படுக ளத்திடைப் பட்டனர். பகைப்படை ஓங்கி மடையில்வெள்ளம்போல் வந்துகொண் டுள்ளனகாளும். 33 I I உள்ளம் தெளிய மொழிந்தான். பிள் ஆள செய்தவெம் பிழையினுக் காகநாம் பிணங்கி வெள்ளே யாளர்க ளோடிந்த வினேயினே விளேத்தோம்: வள்ளல் மன்னனும் மாண்டனன்: வண்கினே மாய்க்த: உள்ள பேர்களும் ஒழிந்திட கின்றனர். உறுதி. (182)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/683&oldid=913323" இலிருந்து மீள்விக்கப்பட்டது