பக்கம்:வீரபாண்டியம்.pdf/690

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. அக்கினி மூண்டு பொருத படலம் 643 சேனைத் தலைவன் செருக்கி வந்தது. - * ற்றபெரும் படையனேத்தும் ஒருமுகமா யணிவகுத்துள் ளுக்கம் மீறி வெற்றியினி அடைந்திடலாம் எனச்செருக்கிச் சேனேயுயர் வேங்தன் முன்னம் பெற்றவிரு துகள் எல்லாம் பேணியணிந்து ஆண்மையுடன் பெருகி வெம்போர் கற்றவுயர் பரியிவர்ந்து கல்லென்று படைநடத்திக் கடுத்து வந்தான். (215) வீரர்கள் விரைந்தது. o _ வெடி வீரர் பரிவிரர் வேல்விரர் வெய்யவடி வாட்கை கொண்ட படைவீரர் அணியணியாய்ப் பாடுகொண்டு பீடுபெறும் படி டங்து தடைமீறி நின்றநகர் தன வளைந்து தருக்கோடு சமர்பு ரித்தார் கொடைமீறி நின்றிருந்த கோன்படையும் கொதித்தெழுந்து கோத்த தன்றே. (2.16) எள்ளலுற இறந்தார். _ வெள்ளேயர்தம் படைவீரர் வெடியாதி கடிதோச்சி விரைந்து சிறி உள்ளேறி வருங்தோறும் ஊமையர சுயர்வீரர் ஊக்கி நின்று தள்ளரிய திறலோடு தாக்கினர் தாக்கவே தலைகள் சிந்தி ாள்ளலுறும் படியுடல்கள் இடந்தோறும் கிடந்துபுரண் டிழிந்த அம்மா! (217) இழிந்து மாண்டார். _7 வாள் வீரர் வேல்விரர் வல்லயத்தின் வல்விரர் வண்கல் என்னும் தோள் வீரர் தொடர்ந்தேறித் துன்னலரைத் தனித்தனியே துன்னி நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/690&oldid=913338" இலிருந்து மீள்விக்கப்பட்டது