பக்கம்:வீரபாண்டியம்.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 3348 33.49 3350 வி ர பா ண் டி ய ம் கோள் வீரம் குலையாமல் கொதித்தெதிரக் கொலை எங்கும் குலேயா ஓங்கி மாள் வீர ராயிழிந்து மண்ணிரம் குருதி கொள மாண்டொ ழிந்தார். (2.18) உதிரங்கள் ஓடின. குத்தியவேல் வயிறேறிக் கொழுங்குடலே ஈர்த்துவரக் குறித்தெ நறிந்த கத்திநெடுங் கழுத்தேறிக் கண்டங்கள் கொண்டாடக் கடுந்தண் டங்கள் மொத்தியெதிர் தலைமூழ்கி மூளே களே உறிஞ்சிவர முனேந்து நேரே ஒத்தடர்ந்த உடல் எங்கும் உதிரங்கள் சொரிந்தோட உற்ற அன்றே. (219) இவர் ஆற்றிய அடல். கைவடிவாள் ஒடிந்துவிழக் கருதலர்மெய் துணிந்துவிழக் கடிது தாவி எய்வருவெங் கணேபோல எதிர்வருவன் பரிவீழ ஏறி வந்த மொய் வருதிண் டோள்வீரர் முடித்தலேகள் அற்றுவிழ மூண்டெ ழுந்தே உய்வரிய பெரும்போரை உள்ளுக்கி மன்படைகள் உஞற்றி நின்ற. (220) வெட்டிய விறல். சுட்டுகிற்கும் வெடிநிரையைச் சுடுகனல்போல் பாய்ந்திவர்கள் துணிந்து குத்தி வெட்டுகிற்கும் பொழுதவர்கள் மெய்ம்மறந்து கைசோர விண்ணில் ஏற்றி நெட்டழித்து நிலைகுலைத்து நேரலர்மேல் நேராமல் நிறை அழித்துத் தட்டழித்துச் சமர்முறுக்கித் தருக்கேறி அடல்புரிந்து தாவி வந்தார். (221.1;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/691&oldid=913340" இலிருந்து மீள்விக்கப்பட்டது