பக்கம்:வீரபாண்டியம்.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 645 பினக் குவியல்கள். 11 வருகின்ற வீரர்பலர் மாற்றலர்கள் அயலாக மறைந்து நின்று பொருகின்ற வெடிக்கனலால் பொன்றியுயிர் போயொழிந்தார்: பொருது நேர்கேர் எரிகின்ற வெங்கனல்போல் எறிகின்ற கொடும்படையால் இறந்து பட்டார்: அருகெங்கும் பிணக்காடாய் அழிகுருதி ஆருகி ஆர்ந்த தம்மா! படைத் தலைவன் பதைத்தான். 115.2 இருதிறத்தும் பெரும் படைகள் இறந்துபட்ட ஆலுைம் இகல்மேல் ஊக்கிப் பொருதிறத்தில் உறவந்த புதுப்படைகள் மிகப்போன போர்மே லூக்கிப் பரியிவர்ந்து நின்றபெரும் படைத்தலேவன் பழிகிலேயைப் பார்த்துப் பார்த்துள் எரியிவர்ந்த நெஞ்சினய்ை எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி கொக்தான். (222) கலங்காத தலைவனும் கலங்கின்ை. 1153 அரண் அழிந்தது இனி எளிதா அழித்துவிட லாம் என்ன ஆர்த்து வந்தார் முரண் அழிந்து மாண்டுவிழ முனைமுகத்தின் கொலேநிலையை முழுதும் நோக்கி இரணகழித்து இப்பகையை எப்படிநாம் வெல்வது? என எண்ணி எண்ணிக் கரணமெலாம் கதிகலங்கக் கலங்காத தளபதியும் கலங்கி நின்ருன். (224) அயர்ந்து உளைந்தான். 115.1 பத்திபத்தி யாய்வங்த படைத்திரன்கள் பதிபுகுமுன் பட்டுப் பட்டுக் கொத்தமைந்த தலைகள் பல குலேகுலேயாப் விழுந்துருளக் கொலேமேல் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/692&oldid=913342" இலிருந்து மீள்விக்கப்பட்டது