650 வி ர ட | ண் டி ய ம் 3.365 கவலை யுற்றது. என அவன் பாஞ்சை வீரர் இயல்பையும் எதிர்ந்து நேரே முனமவர் முறுக்கி நின்ற முறையையும் மூண்ட போரில் வன நிலை திரிய வங்த மடங்கல்கள் போல வங்து தனே கிலே திரிய வென்ற தகவையும் கினேங்துருைந்தான். 3.366 ஏங்கி யிருந்தது. இப்படை இன்ன தாயின் இகலுற எதிர்ந்து மேலே எப்படை கொண்டு வென்றுள் எப்படிச் செல்வதென்ன வெப்படை உளத்த கிை வெகுளியும் தளர்வும் நேர்நேர் ஒப்படைங் தோங்கி நிற்க உள்ளுற ஏங்கி நின்ருன். (?) பாஞ்சையைப் புகழ்ந்தது. 3367 தென் திசைப் பாஞ்சைப் போர்மேல் சென்றவர் எல்லாம் அங்கே பொன்றினர் அல்லால் மீண்டு போந்தவர் ஒருவர் இல்லே: என்றிசை மிகுந்து நிற்கும் இயல்பினே யானும் நேரே இன்றிசைங் திணிது கண்டேன்: இனிமிசைங் தழுவ தென்னே? (10) வெல்வது அரிது. 3368 போர் எலாம் கடந்து வென்று புகழெலாம் அடைந்து வீசப் பேரெலாம் சுமந்து நின்ற பெரியவன் ஆன நானே சீர்எலாம் இழந்து பாஞ்சைச் செருவினில் திகைத்தேன் என்குரல் பாரினி இவனே வெல்வார்? என அவன் அயர்ந்து கின்ருன். イll*
பக்கம்:வீரபாண்டியம்.pdf/697
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை