பக்கம்:வீரபாண்டியம்.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ5Ꮾ வி ர ப ா ண் டி ய ம் துஞ்சிருள் சூழ்ந்த தெங்கும் சூழ்ச்சியால் 5ಣಗಿ (நின் n வெஞ்செய லாளர் வே8ள வாய்த்ததென் றுளம் (விழைந்தார். 3389 இகலர் இருந்தது. குண்டுகள் ஒலியா வண்ணம் கூடமாய்க் குவிக்தெழுந்து திண்டிறல் நகரின் உள்ளே சென்று வீழ்ங் திடங்கள் (தோறும் மண் டிவெம் புகைகள் மூளு மாறுநேர் குறிகள் ஒர்ந்து கண்டிறங் தயாா துள்ளம் களித்தனர் கதித்திருந்தார். 339Ꮕ இருந்த இருப்பு. மாற்றலர் தீய மாய வஞ்சனே புரிய ஒர்ந்து சீற்றமும் சினமும் தீர்ந்து சீமையர் ஊமை யாகி ஆற்றல்கள் அழிந்தார் போல அழிமதி யுடனமர்ந்து வேற்றுமை தெரியா வண்ணம் விரகுடன் விரிந்து கின்ரும். 3.39 கொலை பல குறித்தனர். கின்ற அங்கிலே நெடும்பழி கடும்பகை நிறைந்தே ஒன்றி நின்றன: ஊருடன் உயிரெலாம் அழிய அன்று நஞ்சினும் தீயவன் நெஞ்சினர் ஆய்ந்து கொன்றுவெங்கொலே பலபல குறித்தனர் கூர்ந்தே. 339 2 காசமே காடினர். சே மான புன் னெஞ்சரும் கினேந்திடா நெடிய நாச மானதை நாடியே நண்ணலர் நண்ணி ஒசை யின் றியே உறைந்தனர் உறுவதை ஒர்ந்தே ஆசை யானவெம் பிசாசுகள் அடர்ந்தென அடைந்தே. 33.93 நீசமே கினைந்தார். நெடிய வன் பகை நெஞ்சிடை நீளினே நீசக் கொடிய பாதகச் செயல்களைச் செய்திடக் கூசார்: படியில் வெம்பழி பாவங்கள் படர்வன பாாார்: கடிய தீயசாப் முடிவர்என் பதையவர் கணித்தார். (36).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/703&oldid=913367" இலிருந்து மீள்விக்கப்பட்டது