பக்கம்:வீரபாண்டியம்.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 வி ர பாண் டி ய ம் 343.9 பகைவர் கடுத்துச் சுட்டார். வந்தவன் வளேங்து நின்ற மாற்றலர் நிறைமேல் மண்டி முந்துறப் பாய்ந்தான்: வீரர் முழுவதும் தொடர்ந்து (பாய்ந்தா எங்திரப் பொறியின் நின்ற எதிரிகள் கடுத்துச் சுட்டுக கொங்துகொங்தாகக் குத்திக்கொன்றனர்கொடுமையாக பாஞ்சையர் துடித்து மாண்டார். 3440 துயிலிடை அபர்ங்து துரமத் தெர்டர்பினுல் உயங்கி நேர்ந்த மயலில்ை மறுகி நின்ற மன்னவன் வீரர் அந்தோ! செயலறி யாது பட்டார்: தெவ்வர்கள் செருக்கிச் சிறி உயலினி இல்லே என்ன ஒருத்துயிர் குடித்தா சன்றே. (83) 344 1 கொடிய கொலைகள். ஊர்ந்ததன் பரியும் பட்டே உற்றவல் வீரர் பாதி நேர்ந்தவெம் போரில் பட்டு கிலேயழி நிலையை நோக்கி ஒர்ந்தகம் கொதித்து மன்னன் ஒளிருவாள் ஊக்கி ஒச்சி ஆர்ந்தவன் படையை வெட்டி அடுகொலை யாடலுற்ருன். 34.42 கடிது போராடினன். பரிகள் எண் ணுாறு பாயப் பாரவேல் வீரர் வீசக் கரிகள் போல் அடர்ந்து காலாட் படைகளும் கடுத்து மூச அரிஎனத் திரிந்து பாய்ந்திவ் ஆண்டகை அன்று செய்த பெரியவன் போரை எங்கன் பேசுவ திங்கே அம்மா! 344 3 மயங்கி வீழ்ந்தான். நீண்டபோ தயராது ஏறி நோல ரோடு நேர்ந்து மூண்டுபோர் புரிந்து கின்ருன் முடிவினில் உடல்கள் (எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/713&oldid=913389" இலிருந்து மீள்விக்கப்பட்டது