பக்கம்:வீரபாண்டியம்.pdf/735

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S88 வி ர ட | ண் டி ய ம் வருவதை உணர்ந்தது. 3553 மூண்டுமேல் வருகின்ற முடிவை முந்துற நீண்டபேர் அன்புடன் நேர்ந்து ரைத்த அவ் ஆண்டகை தனையுவந்து ஆத ரித்தனன் ஈண்டிய துனேயுடன் இனிது இயம்பின்ை. (196) கொல்ல நேர்ந்துளார். 3554 உள்ளுறு நண்பினுல் ஓடிவந்து மேல் வெள்ளேயர் வருவதை விளம்பி கின்றனே! கொள்ளைகள் செய்தனர் குறித்தென் கோட்டையை எள்ளுற என்னேயும் கொல்ல நேர்ந்துளார். (197) கொன்று வெல்லுவேன். 3555 என் தலே எடுக்குமுன் எதிர்ந்து நின்றுளார் வன்தலே பலபல வாங்கி என்றுமே நின்றலே சுலாவிய நீணf லத்தினில் பொன்றலே இலாததோர் புகழை எய்துவேன். வீரத்தை விளக்குவேன். 3556 சாகவே துணிந்துள என் முன் சார்ந்தெவர் வாகைமேல் கொள்ளுவர்? வந்து நேர்ந்தவர் ஆகம்நாய் கழுகுகள் ஆர ஆற்றிஎன் வேகவாள் நிலையினே விளக்கிக் காட்டுவேன். வெள்ளையர் தீமையர். 3557 வெள்ளேயர் செய்துள வெய்ய தீமையை உள்ளினும் உளம்கூடும்; உரைப்பின் நாவும்வேம் கொள்ளேயும் கொலேகளும் கொடிய தீமையும் தள்ளரும் பழிகளும் தழுவி நின்றுளார். (200) படுபழி செய்தனர். 3558 பழிபடு பாதகப் புகையைப் பாஞ்சையுள் இழிபடு தியராய் இரவில் உய்த்தனர்: அழிபடு கொலேகளே அமரில் அன்றியே வழியிடை விளேத்தனர் வன்க ணுளர்கள். (201)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/735&oldid=913437" இலிருந்து மீள்விக்கப்பட்டது