பக்கம்:வீரபாண்டியம்.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"7:18 வி ர பாண் டி ய ம் 3694. நில உலகம். செய்ய மண்புனல் தீவளி வான் என நின்ற ஐவ கைப்பெரும் பூதங்கள் ஆய இவ் வுலகம் உய்ய மானுட ராதிய உயிர்களுக்கு இடமாய்ப் பொய்ய தாயினும் மெய்எனப் பொருந்தியுள்ளதுவே. 3695 நிலையில்லாதன. நிலையில் லாதஇந் நிலைகளே நிலைஎன நினைந்து தலைமை யானதன் நிலையையும் தகவையும் மறந்து புலேமை யானபுன் பொறிவழி அறிவழிந்து ஒடி அலேயும் மானுடம் அலேயுறு துரும்பென அயர்ந்தே. 36.96 பிறவியில் உழல்கின்ருர். தன்னே முன்னுற உணர்ந்திலர் தாவிமேல் ஆசை மன்னி ஓங்கிட மாலொடு கால்கொடு திரிந்து துன்னு தீவினை தொடர்ந்திடத் தொலைவரும் காலம் இன்னல் மீக்கொளும் பிறவியில் இழிந்துழல் கின்ருர். 3697 துறந்தவர் உயர்ந்தார். பிறந்த இப்பெரும் பிறவியில் பெறலுறும் பேற்றை மறந்து வேறயல் வழிகளில் மயங்கிய மாக்கள் இறந்து மீண்டுமீண்டு இழிபவ நிலைகளில் இழிந்தார்: துறந்து நின்றவர் தொல்பவத் தொடக்கறுத்து உயர்ந் (தார். 3698 பிறவி துன்பமே. பிறப்பில் உள்ளது துன்பமே; இன்பமோ, பிறவாச் சிறப்பில் உள்ளது: தெளிவுற இதனே நீ தெரிந்து மறப்பில் என்றுமே மருவிடாது அருந்தவம் புரியின் இறப்பி லாதபே ரின்பம்வங் தெய்திடும் இனிதே. (73) 3699 ஆசையறுக. துன்பம் ஆகிய தொல்லேவெம் பிறவிகள் தொடர்ந்து மன்ப தைக்குஎத ல்ைவரும்? என்னினே மனத்தில் முன்ப தாய்முளேத்து எழுகின்ற அவாவில்ை மூளும் அன்ப: இேதை அடியற அறுத்திட வேண்டும். (74)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/765&oldid=913501" இலிருந்து மீள்விக்கப்பட்டது