பக்கம்:வீரபாண்டியம்.pdf/783

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 36 3?Ꮡ8Ꭵ 37.32 3783 3ア&全。 வி ர பாண் டி ய ம் ஒரு பொருளே உள்ளது. சூரனே முதலோர் முன்னம் தொலைவிலா ஆயுள் பெற்று வீரமோடு இருந்தார் எல்லாம் விளிங்து ஒழிந்தார்கள் அன்றிப் பாரிடை நின்ருர் இல்லை: பரம்பொருள் ஒன்றே என்றும் சீரொடு திகழ்ந்து நிற்கும்: சேர்ந்ததில் திளேக்க வேண்டும். (156) கினைவும் சொல்லும் செயலும். மனத்தொடு வாக்கு காயம் மருவிய கரணம் மூன்றும் வினைத்திறம் விளேயும்; அந்த விளேபுலன் புனிதம் ஆகி கினைப்பு:சொல் செயல்கள் எல்லாம் நெறியமைந்து இனிய வாயின் மனக்கினி தாய இன்பம் மருவிமேல் வளரும் மாதோ: (157) கல்லதையே ஆற்றுக. தீயன கினேத்தல் பேசல் செய்திடல் தீங்காய் ஒங்கி ஒய்விலாத் துன்பம் ஆக வுற்றிடும்: நலமாய் ஊக்கின் து யங்ல் வினையாய்த் தோன்றித் தொடர்ந்து பேரின்பம் நல்கும்: ஆயதை உணர்ந்து நன்மை ஆற்றுதல் அறிவாம் அன்றே. (158), இரு வினையும் ஒருவுக. இருவினைப் பயன்கள் ஆன இன்பதுன் பங்கள் துய்த்து வருவரு பிறவி தோறும் மருவிய வினே வளர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/783&oldid=913541" இலிருந்து மீள்விக்கப்பட்டது