பக்கம்:வீர காவியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது







காணத்தால் இயல்வளைகள் விளங்கும் செங்கை
   கச்சுக்குள் ளடங்காமல் அழுங்கும் கொங்கை

பாணத்தால் வடித்தெடுத்த விழியின் ஒரம்
   பாய்ந்துழல்வோன் இவ்வனைத்தும் கண்டான் வீரன்.

                                              – காட்சிப் படலம் 104.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/13&oldid=1354164" இலிருந்து மீள்விக்கப்பட்டது