வீரகாவியம்
140
இயல் 59
கனகனின் ஒலையைக் கண்ட கோளரி
மன மகிழ் வறவே மலர்த்திப் படித்தனன்.
'நாட்டின்பால் பற்றுடைய இளைஞர் ஏறே!
நாவலத்தின் மானத்தைக் காப்ப தற்கு வேட்டெழுந்த உன் திறத்தை நாடு போற்றும்; வெற்றியுடன் மீள்கஎன வாழ்த்து கின்றேன்; கோட்டைஎழும் வெண்ணகரம், மூவகத்தின்
கோட்டருகில் வடதிசையில் விளங்கல் காண்பாய்! கூட்டமொடு சூழ்ந்ததனை முதலில் தாக்கிக்
கோட்டையினை நின்வயமே ஆக்கிக் கொள்க! 280
பின்னருனக் கெளிதாகும்; மூவ கத்தின்
பிடியுனது கையகத்தே வந்து சேரும்: நன்னரது வந்துவிடின் உலகில் எங்கும்
நலம்விளையும்; நலிவுதரும் போரே யில்லை; பன்னரிய இது நினைந்தே மறவர் சூழப்
படைத்தலைவர் இருவரையும் அனுப்பி யுள்ளேன்; நின்னுடைய சொற்கேட்டுத் துணையாய் நிற்பர்;
நிகரில்லாப்போர்த்திறத்தர்' எனுஞ்சொற்கண்டான் 281
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
கோட்டருகில் - எல்லைப்பக்கத்தில்.