இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறமடுத்துத் தினவெடுத்து வலிமை கொண்டு
மாமடங்கல் இரண்டுடன்று பொருவ தென்னக்
குரலெழுப்பித் திறலெழுப்பிப் பொருதா ராங்கே
குழுமிவரும் வீரசெலாம் வியர்த்து நின்றார்.
போர்ப்படலம் 401.