இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
204
இடையின்றிப் பொருதமையால் இருவர் நாவும்
ஈரமொரு சிறிதுமிலா துலர்ந்து போகப் படைகொண்ட மறவர்புனல் வேட்கை கொண்டு
பரிவுடையர் ஆகினரால் வெய்து யிர்த்துத் தொடைகொண்ட அகலங்கள் எழுந்தெ ழுந்தே
தோன்றுபெரு மூச்சினராய் வாய்ம டித்து நடையின்றித் தனித்தனியே ஒதுங்கி நின்ருர்;
நண்பகலில் பிறமறவர் பதைத்து நின்ருர். 406
புனல்-நீர் வெய்துயிர்த்து-பெருமூச்சுவிட்டு. அகலம்--மார்பு