பக்கம்:வீர காவியம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

204


இடையின்றிப் பொருதமையால் இருவர் நாவும் ஈரமொரு சிறிதுமிலா துலர்ந்து போகப் படைகொண்ட மறவர்புனல் வேட்கை கொண்டு பரிவுடையர் ஆகினரால் வெய்து யிர்த்துத் தொடைகொண்ட அகலங்கள் எழுந்தெ ழுந்தே தோன்றுபெரு மூச்சினராய் வாய்ம டித்து நடையின்றித் தனித்தனியே ஒதுங்கி நின்ருர்; நண்பகலில் பிறமறவர் பதைத்து நின்ருர். 406 புனல்-நீர் வெய்துயிர்த்து-பெருமூச்சுவிட்டு. அகலம்--மார்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/207&oldid=911387" இலிருந்து மீள்விக்கப்பட்டது